Tag: Tiruṭaṉ
திருட வந்த திருடன் விட்டுச் சென்ற ‘உருக்கமான கடிதம்’ — நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லையில் திருடச் சென்ற வீட்டில் ஒரு ரூபாய்க்கூட இல்லாததை கண்ட திருடன், வீட்டு உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை பழையப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் பால், தனது...






