Home தமிழகம் “பசுமைக்கு பெரிய பேரிழப்பு- ராமநாதபுரத்தில் மக்கள் கடும் கோபம்”

“பசுமைக்கு பெரிய பேரிழப்பு- ராமநாதபுரத்தில் மக்கள் கடும் கோபம்”

தமிழக அரசு பனைமரங்களை வெட்ட தடைவிதித்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் களிமண்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் ஏராளமான பனைமரங்கள் ஒரே நாளில் வெட்டப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

வெட்டப்பட்ட மரங்கள் பதிவு எண் இல்லாத டிராக்டர்களில் ஏற்றி செல்லப்படுவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மரங்களை வெட்டியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.