Trending Now
தமிழகம்
“புதுப்பிப்புக்குப் பிறகு புதிய உயிர் பெற்ற கன்னிமாரா பொது நூலகம்”
சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் அமைந்துள்ள கன்னிமாரா பொது நூலகம் 1896 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய களஞ்சியம் நூலகங்களிலும் ஒன்றான இந்த நூலகம், இந்தோ–சாரசனிக் கட்டிடக் கலை...
இந்தியா
உலகம்
“1400 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணை பறிக்கும் புதையல்!
ஒரு நாட்டுக்கே ஜாக்பாட் அடித்தது போன்ற ஒரு பிரம்மாண்ட புதையல். அதுவும் 1400 ஆண்டுகள் பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த...
திரையுலகம்
“இனி பங்கீட்டில்தான் நடிக்கணும்!” – தயாரிப்பாளர்களின் புதிய விதி
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அவற்றில் முக்கியமானதாக, முன்னணி நடிகர்கள் இனி “வியாபார பங்கீட்டு முறையில்” (Profit-sharing basis) மட்டுமே நடிக்க...




































