• முகப்பு
  • தமிழகம்
  • தேர்தல் 2026
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஆரோக்கியம்
  • திரையுலகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
  • ஆன்மீகம்
Search
Wednesday, March 25, 2026
Kongu Today Kongu Today
Kongu Today Kongu Today
  • முகப்பு
  • தமிழகம்
  • தேர்தல் 2026
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஆரோக்கியம்
  • திரையுலகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
  • ஆன்மீகம்
Home இந்தியா “வாடிக்கையாளர்களுக்கு சுபச் செய்தி! – சில மணி நேரத்தில் காசோலை பணம் கணக்கில்!”
  • இந்தியா

“வாடிக்கையாளர்களுக்கு சுபச் செய்தி! – சில மணி நேரத்தில் காசோலை பணம் கணக்கில்!”

By
Devi
-
Modified date: October 4, 2025
Facebook
Twitter
Pinterest
WhatsApp

    வங்கியில் காசோலை டெபாசிட் செய்த சில மணி நேரத்தில் உரியவருடைய கணக்குல பணம் வரவு வைக்கறதுக்கான புதிய நடைமுறை. அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரதா ஆர்பிஐ அறிவிச்சிருக்காங்க.

    இதனால தற்போது காசோலை பரிவர்த்தனைக்கு இரண்டு நாட்கள் வரை ஆகிற நிலையில் இனி சில மணி நேரத்தில் பணம் வரவு வைக்கப்படும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. இது குறித்து ஆர்.பி.ஐ அறிவிப்பில் தற்போது சி.டி.எஸ் எனப்படும் காசோலைக்கு ஒப்புதல் அளிக்கும் முறையில் பேட் அடிப்படையில ஒப்புதல் அளிக்கப்படுது.

    இனி அவை தொடர்ச்சியான உடனடியாக அமலுக்கு வரும் வகையில
    ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதா தெரிவிச்சிருக்காங்க. காசோலை அடிப்படையிலான பரிவர்த்தனையை மேம்படுத்துவதோடு தேவையற்ற தாமதத்தை குறைத்து வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்தும் நடவடிக்கையா?

    புதிய நடைமுறை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மற்றும் 2026 ஜனவரி 3 ஆம் தேதி என இரண்டு கட்டமா அமலுக்கு வரதா இருக்கிறதா அறிவிக்கப்பட்டிருக்கு. உதாரணமா காலை 10 மணி முதல் 11 மணி வரை பெறப்படும் காசோலை. பிற்பகல் 2.00மணிக்குள்ள உறுதி செய்யணும். உறுதி செய்யப்படாவிட்டால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்ள தன்னிச்சையா ஒப்புதல் அளிக்கப்பட்டு பணம் வரவு வைக்கப்படும்.

    பரிவர்த்தனை முடிந்த பின்னர் காசோலை பெற்றுக்கொண்ட வங்கி. வாடிக்கையாளர் கணக்குல ஒரு மணி நேரத்திற்குள்ள பணத்தை வரவு வைக்க வேண்டும். 1980 ஆம் ஆண்டுகளில் வங்கிகளில் காசுசோலையை செலுத்தினார். அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலமாகும். அதன் பின்பு அது மூன்று நாட்களாக குறைந்தது. 2008 ஆம் ஆண்டு முதல் ஒரு நாளாக குறைந்தது. தற்போது அது ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கு.

    இதனால பயனாளிகளின் வங்கி கணக்கு உடனடியாக பணம் வரவு வைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும் அப்படின்னு ரிசர்வ் வங்கி தரப்பில் சொல்லப்படுகிறது.

    • TAGS
    • Bank.
    • Customer account
    • Reserve Bank
    • Vaṅkiyil kācōlai ṭepāciṭ
    • வங்கியில் காசோலை டெபாசிட்
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Devi
      Devi
      தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி பாதுகாப்பு குறித்து உரையாற்றும் காட்சி
      இந்தியா

      இந்தியாவிற்கு எரிசக்தி தட்டுப்பாடு அபாயமா? பிரதமர் மோடியின் முக்கிய எச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள்!

      இந்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் கொள்கை
      இந்தியா

      ‘பிரஹார்’ (PRAHAAR): இந்தியாவின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை – முக்கிய அம்சங்கள்!

      டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் தேர்தல் ஆணையர்கள் மாநாடு மற்றும் ஒரே வாக்காளர் பட்டியல் குறித்த விளக்கம்
      இந்தியா

      ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையத்தின் அதிரடித் திட்டம்!

      ரிசர்வ் வங்கி
      இந்தியா

      மத்திய அரசு வேலை: ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் பணியிடங்கள்! பட்டதாரிகள் விண்ணப்பிக்க மார்ச் 8 கடைசி – முழு விவரம் இதோ!

      இந்தியா

      தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு – கேரளாவில் முழு வேலைநிறுத்தம்!

      Kongu Today
      KonguToday.com is an independent Tamil digital news platform that brings you the latest updates from Tamil Nadu, India, and across the world covering politics, business, cinema, sports, technology, health, lifestyle, and automobiles. We are committed to delivering accurate, fast, and responsible journalism with a focus on verified facts and balanced reporting.
      Contact us: thekongutodayoffl@gmail.com

      EVEN MORE NEWS

      பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஷியா அமைப்பினர்

      “ஈரானுக்கே போயிருங்க!” – ஷியா முஸ்லிம்களைச் சீண்டிய பாகிஸ்தான் ராணுவ தளபதி: வெடித்தது புதிய...

      March 23, 2026
      இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை அருந்ததி ரெட்டி

      ஆஸ்திரேலிய மண்ணில் மிரட்டிய இந்திய புயல்! ஐசிசி விருது வென்று அசத்திய அருந்ததி ரெட்டி!...

      March 23, 2026
      நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி பாதுகாப்பு குறித்து உரையாற்றும் காட்சி

      இந்தியாவிற்கு எரிசக்தி தட்டுப்பாடு அபாயமா? பிரதமர் மோடியின் முக்கிய எச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள்!

      March 23, 2026

      POPULAR CATEGORY

      • தமிழகம்474
      • ஆரோக்கியம்373
      • இந்தியா256
      • உலகம்226
      • தகவல் களஞ்சியம்160
      • திரையுலகம்128
      • விளையாட்டு62
      • About Us
      • Contact Us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Disclaimer
      © 2025 KonguToday.com. All rights reserved.