Tag: Ceṉṉai mānakarāṭciyil tiṉacari 29
”நலத்திட்டத்தில் புதிய முன்னேற்றம்: சென்னை தூய்மை பணியாளர்கள் தினசரி இலவச உணவு”
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக உணவளிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.தூய்மை பணியாளர்களுக்கு...



