Home தமிழகம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சூப்பர் சலுகை – வாழ்வில் மாற்றம் தரும் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சூப்பர் சலுகை – வாழ்வில் மாற்றம் தரும் அறிவிப்பு!

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது அரசாணையானது.

முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ,பி,சி,டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் வெளியிடப்பட்டிருக்கிறது.