Devi
“கற்றாழை – நினைத்ததற்கு மேல் நன்மைகள் கொண்ட இயற்கை அற்புதம்”!
கற்றாழையின் ஆரோக்கிய நன்மைகள்:கற்றாழை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கற்றாழையை உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதில் ஒரு மருந்தாகச் செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக கற்றாழையைக் கொண்டு, பல...
இஞ்சி: இஞ்சியின் இந்த 6 அதிசயங்களைப் பற்றி தெரியுமா? கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்..
சளி பிடித்ததா? மாதவிடாய் வலி தாங்க முடியவில்லையா? ஜிம்மிற்கு சென்று தசை அதிகரித்தீர்களா? இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் இவை அனைத்திற்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. இஞ்சி சாப்பிடுவது உங்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது...
ஆறு மாதங்கள் மறைக்கப்பட்ட கொடூர கொலை – மருத்துவர் கணவர் கைது!
உயிரை காப்பார்கள் என்று நம்பப்படும் மருத்துவர்களே உயிரை பறிக்கும் கொலையாளியாக மாறினால், பெங்களூருவில் நடந்திருக்கும் இந்த சம்பவம் மருத்துவ உலகிற்கே ஒரு கருப்பு புள்ளியை ஏற்படுத்தி உள்ளது.ஒரு இயற்கை மரணம் போல சுத்தரிக்கப்பட்டு,...
விகுனா சுரங்கம்: தங்கம், வெள்ளி, காப்பர் உலகை ஆச்சர்யப்படுத்தும்!
அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளின் தொலைதூர எல்லை பகுதிகளில் உள்ள ஆண்டிஸ் மலை தொடரில் மிகப்பெரிய கனிமவளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விகுனா கனிமவளம் என்று அழைக்கப்படும் இந்த புதிய சுரங்கம். உலகளவில் காப்பர் அதாவது...
“மலர்ந்த மனிதநேயம்–‘குட்டீட்ஸ்’ விழாவில் ஷாலினிஅஜித்குமார்”
சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி தொடங்கிய ‘குட் டீட்ஸ் கிளப்’ அமைப்பின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில், கோவில்கள் மற்றும் சாலையோரங்களில் பூக்கடைகள்...
“உலக பொருளாதார மேடையில் நிலையான இடம் நோக்கும் பிரிக்ஸ்; வழிகாட்டும் இந்தியா”
பிரிக்ஸ் (BRICS). இந்த பெயரை இப்போ அடிக்கடி கேட்கிறோம். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா அப்படின்னு ஆரம்பிச்ச இந்த கூட்டணி. இப்போ சவுதி அரேபியா, எகிப்த், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ன்னு பெருசா...
“அமெரிக்க வரி அழுத்தம் இந்தியாவுக்கு சவாலாக இல்லை – ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை”
உள்நாட்டு பொருளாதாரத்தையே மையமாக கொண்டு இயங்கும் இந்தியாவிற்கு டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட அதிக வரிகள் பெரிய கவலையாக இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பேசியிருக்கிறார்.உலக வங்கிக்குழு மற்றும் சர்வதேச...
ரித்தன்யா வழக்கில் அதிர்ச்சி திருப்பம் – “செல்போனில் புதையுண்ட ஆடியோ சான்று?
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரித்தன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரித்தன்யாவின் செல்போன்களை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ரித்தன்யாவின் இரண்டு செல்போன்களை தடைவியல் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை...
ஒரே நேரத்தில் 35 பேர் தப்பிய மர்மம்! மாங்காடு மறுவாழ்வு மையம் விசாரணையில்!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு அதில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓடி உள்ளனர். ஒரே நேரத்தில் 35 பேர்...
Oxygen Plants: உங்களுக்கு செடிகள் பிடிக்குமா? வீட்டில் இவை இருந்தால் ஆரோக்கியமும் செல்வமும் பெருகும்!
பலர் தோட்டக்கலையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீட்டில் இடம் இல்லாவிட்டாலும், மொட்டை மாடி, பால்கனி மற்றும் தாழ்வாரத்தில் கூட செடிகளைக் கொண்டு தங்கள் சுற்றுப்புறத்தை பசுமையான சோலையாக மாற்றி வருகின்றனர். இதுபோன்ற செடிகளை...












