Devi
அதிகமாக கை கழுவுகிறீர்களா? கவனம்! இந்த 5 சருமப் பிரச்சனைகள் உங்களை தாக்கலாம்!
கைகளைக் கழுவுவது நல்லதுதான், ஆனால் சோப்பை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகமாகக் கழுவுவது நமது சருமத்தில் உள்ள நல்ல எண்ணெய்களை இழந்து, அரிப்பு, வறட்சி மற்றும் அரிக்கும்...
பாம்பு போன்ற இந்த காய்கறி ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம்..
இந்த பாம்பு போன்ற காய்கறி ஊட்டச்சத்துக்களின் புதையல் மற்றும் ஆரோக்கிய நன்மைகளின் புதையல். இதில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கலை நீக்குகிறது. சரியான செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் மிகக் குறைந்த...
“வேலூரில் கனமழையால் ஏரிகள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேக்கம்”
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலை வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள...
நிலத்தடிப் பாதை பணியில் வெற்றி – பெலிகன் சுரங்க இயந்திரம் கோடம்பாக்கம் வந்தடைந்தது!
கோடம்பாக்கம் வந்தடைந்தது பெலிகன் இயந்திரம். பனகல் பூங்கா, கோடம்பாக்கம் வந்தடைந்திருக்கிறது பெலிகன் இயந்திரம். சென்னை நிலத்தடியில் உள்ள சவாலான கடினமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக கடந்து தற்போது கோடம்பாக்கம் வந்தடைந்துள்ளது.சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம்...
“டாடா மோட்டார்ஸ் பங்கு விலை சரிந்தது”! – உண்மையில் என்ன நடந்தது?
டாடா மோட்டார்ஸின் பங்கு விலை நேற்று ஒரே நாளில் 40%த்திற்கும் மேலாக சரிந்தது. இதனால் அதில் முதலீடு செய்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இதில் முதலீட்டாளர்கள் யாருக்கும் நஷ்டமில்லை என்று டாடா மோட்டார்ஸ்...
“எலிகள் வளர்ப்பு பிராணிகள் தான்! – அதிகாரிகளை அதிரவைத்த ஹோட்டல் உரிமையாளர்”
மத்திய பிரதேசத்தில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை தனது பதிலால் அதிரவைத்த ஹோட்டல் உரிமையாளரின் செயல் நெட்டுசன்களை சிரிக்க வைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை...
“கட்டுப்பாடுகளுடன் களைகட்டும் தீபாவளி – பசுமை பட்டாசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்”
இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த வழக்கில், ஏற்கனவே பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தலைநகர் டெல்லியில், காற்று மாசுபாடு...
“சமந்தா ரசிகர்களை கொதிக்க வைத்த நாக சைதன்யாவின் புதிய காதல் கதை”
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி சமந்தா ரசிகர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது. டோலிவுட், கோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் இப்போதும் கலக்கி...
“பவளப்பாறைகள் அழிந்தால்… கடலும் அழியும்”
நம்ம வாழற இந்த பூமி பல அதிசயங்களை தன்னுள் மறைத்து வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் கடலுக்கு அடையில் இருக்கும் வண்ணமயமான உலகம். பவள பாறைகள். ஆனால் அந்த அழகான உலகம் இப்போ நம்ம...
“மனநல ஆபத்திலிருந்து குழந்தைகளை காக்க – காலிபோர்னியாவில் புதிய சட்டம்!”
அமெரிக்காவின் காலிபோர்னியா மாநிலத்தில், சாட்பாட்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைத் தடுப்பதற்காக “செனட் பில் 243” என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு காலிபோர்னியா ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.இச்சட்டத்தின் நோக்கம்,...












