Tag: டொயோட்டா மிராய் இந்தியாவில் ஏன் சோதனை செய்யப்படுகிறது
ஹைட்ரஜன் எரிபொருள் வாகனப் புரட்சி: டொயோட்டா மிராய் காரின் களச் சோதனை இந்தியாவில் துவங்கியது!
டொயோட்டா மிராய் (Toyota Mirai) ஹைட்ரஜன் எரிபொருள் செல் எலெக்ட்ரிக் வாகனத்தின் களச் சோதனை இந்தியாவில் துவங்கியது. NISE உடன் இணைந்து TKM நிறுவனம் நடத்தும் இந்தச் சோதனை, இந்தியாவின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இலக்குகளுக்கு உதவும். 650 கிமீ ஓடும் திறன் கொண்ட மிராய் குறித்த முழு விவரம்.



