Tag: தூய்மை பணியாளர்கள்
’’ தீர்ப்பு ’’தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு :
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ள ஒப்பந்ததாரர் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு பணி வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து உழைப்போர் உரிமை இயக்கம் தொடர்ந்த வழக்கின்...
போராட்டம் : குப்பைகளால் நிரம்பும் தெருக்கள்
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி இருக்கிறது. சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கம் அடைந்திருக்கிறது.குறிப்பாக எழும்பூர், ராயபுரம்,...




