Tag: Ampattūril maruttuvar hārul camīrā taṟkolai
“காதலித்து திருமணம் செய்த வாழ்க்கை… மரணத்தில் முடிந்தது”
சென்னை அம்பத்தூரில் மருத்துவர் ஹாருல் சமீரா தற்கொலை வழக்கில், வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் மருத்துவர் அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் தொழில்பேட்டையில், காதலித்து திருமணம் செய்த மனைவியை வரதட்சனை கோரி...



