Tag: Fame Is the Eternal Asset
திருக்குறள் சொல்லும் நிலையான செல்வம் என்ன?
குறள்:"இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு."விளக்கம்:பொருள்: பிறப்பு, வீடு (மோட்சம்) ஆகிய இரண்டின் தன்மைகளையும் ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பிலேயே ஆசைகளைத் துறந்து அறநெறியை மேற்கொண்டவர்களின் பெருமையே உலகில் உயர்ந்தது ஆகும்.பால்: அறத்துப்பால்இயல்:...



