Tag: Jiṉārt eṉṟa ēḻām vakuppu paṭikkum māṇavaṉ
“சிறுவனின் ஒரு முடிவு… பலரின் நெஞ்சை தொட்டது!”
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே, தனியார் ஏடிஎம் அறை குப்பைத்தொட்டியில் இருந்த ரூ.50,000 பணத்தை எடுத்து காவல்துறையில் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே உள்ள வளையக்கானூர் பகுதியில்...



