Tag: Kallūri nirvākam nāṉku nāṭkaḷ viṭumuṟai
400க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் எக்ஸ்செல் கல்வி நிறுவனம் கல்லூரிகளில் பயிலும் சுமார் 400 மாணவர்கள் வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குமராபாளையத்தில் பிரபலமான எக்ஸ்செல் இன்ஜினியரிங் கல்லூரி,...



