Devi
எந்த பதற்றமும் இல்லாமல் நிம்மதியாக தூங்குவதற்கான சிறந்த குறிப்புகள் இவை!
எல்லோரும் எந்த பதற்றமும் மன அழுத்தமும் இல்லாமல் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் தூங்க விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே நிம்மதியாக தூங்குகிறார்கள். அதிகப்படியான எண்ணங்கள் காரணமாக பலர் அதிகமாக தூங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை.இருப்பினும்,...
இதை வீட்டில் வைத்திருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை.
குளிர்காலத்தில் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும். உடலை உட்புறமாக வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதனால்தான் ஆயுர்வேதத்தில் பூண்டு ஒரு இயற்கையான ஆன்டிபயாடிக் என்று கருதப்படுகிறது.பூண்டில் உள்ள...
“தகவல் தொடர்பில் புதிய அத்தியாயம் – செயற்கைக்கோள் ஏவத் தயாராகும் இஸ்ரோ!”
இஸ்ரோ: தகவல் தொடர்பை மேம்படுத்த 48 செயற்கைக்கோள்கள் விண்ணில்; CMS-03 செயற்கைக்கோள் நவம்பர் 2 அன்று ஏவல் நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை இஸ்ரோ 48 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏற்றியுள்ளது....
ஏஐ தொழில்நுட்பம் ஆபத்தாக மாறிய துயரம் – ஹேக் மிரட்டலால் விஷம் அருந்திய இளைஞர்
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள பாஸல்வா காலனியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ராகுல் பார்தி தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவர் ஃபரிதாபாத்தில் உள்ள டி.ஏவி கல்லூரியில் வணிகவியலில் இரண்டாம் ஆண்டு...
“மோனாலிசா இருக்கும் அதே மியூசியம்ல…” – 7 நிமிஷத்துல நடந்த நூறு கோடி கொள்ளை!
லூவ்ரே மியூசியம் கொள்ளை: 100 விசாரணையாளர்கள் தீவிர விசாரணையில் – 2 பேர் கைது,பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே (Louvre) மியூசியத்தில் நடந்த கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும்...
“வாழ்வதை விட மரணமே…” – மத்திய அரசு பணியாளர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு
சென்னை அண்ணாநகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடி இருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணா இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக வேலை...
சென்னையில் தொடர்ந்து மழை – மோந்தா புயல் தீவிரம், காற்றுடன் கூடிய மழை இன்று...
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளையும், இருள் சூழ்ந்து கொண்டு மிதமான மழை பெய்து வரும் நிலையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.தென்கிழக்கு...
ஆலந்தூரில் பிரபல ஹோட்டல் சீல் — 15 கிரவுண்ட் அரசு நிலம் மீட்ட வருவாய்...
சென்னை ஆலந்தூரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் கட்டிடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதன் மூலம் சுமார் 15 கிரவுண்ட் (ground) அளவுள்ள, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு...
அதிர்ச்சியில் ரசிகர்கள் – ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியூவில் அனுமதி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்தபோது காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து...
உடல்நலக் குறிப்புகள்: காயம் ஏற்பட்ட உடனேயே இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்..
ஏதேனும் வேலை செய்யும்போது ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டால், சிலர் உடனடியாக காயத்தில் சேற்றைப் பூசுவார்கள். இதைச் செய்வது காயம் விரைவாக குணமடைய உதவும் என்று பலர் நினைக்கிறார்கள்.நம் பெரியவர்களும் இதே ஆலோசனையை...












