Tag: நள்ளிரவு வராண்டா கொலை
நள்ளிரவில் வராண்டாவில் நடந்த கொலை – மணப்பாறையை உலுக்கிய சர்ச்சை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவர் காவல்கவுண்டம்பட்டியில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு...



