Tag: மாணவர்களின் சிந்தனை திறன் மேம்பாடு
மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்க அரசு முடிவு: செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்
உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் மாணவர்கள் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.அதேபோல்,...



