Tag: Kanchipuram District
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருது – அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
தொடர்ந்த கனமழை காரணமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தற்போது 500 கனஅடி (cusecs) அளவில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அடையாறு ஆற்றின்...
ஒரே நேரத்தில் 35 பேர் தப்பிய மர்மம்! மாங்காடு மறுவாழ்வு மையம் விசாரணையில்!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு அதில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓடி உள்ளனர். ஒரே நேரத்தில் 35 பேர்...




