Tag: Three Orphaned Children Seek Help
“கூரை வீட்டில் தனியாக வாழும் மூன்று குழந்தைகள்… அரசு கருணை காட்டுமா?”
திருவாரூர் அருகே தாய், தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் மூன்று பிள்ளைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மன்னார்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தைச்...



