Devi
“பிடிவாத இருமலைக் கட்டுப்படுத்தும் வெற்றிலை முறை – ஆயுர்வேத ரகசியம்!”
நாள்பட்ட இருமலுக்கான ஆயுர்வேத வைத்தியம்:சிலருக்கு ஒருபோதும் நீங்காத இருமல் இருக்கும். இருமல் எல்லா பருவங்களிலும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். கடந்த காலங்களில், பாட்டி மற்றும் கொள்ளு பாட்டி இதுபோன்ற நாள்பட்ட இருமல் பிரச்சினைகளுக்கு...
யாரும் எதிர்பார்க்காத மாற்றம்…வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட்!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனம் அடைந்து, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என்ற அண்மைய தகவல் வெளியாகியுள்ளது.இன்று கனமழை பெய்யும் என முன்பாக ஐந்து...
நட்சத்திரங்கள் கொண்டாடிய செம கலர்ஃபுல்தீபாவளி!
சினிமா பிரபலங்கள் பலரும் இந்த ஆண்டின் தலை தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடி, அதன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டில் உடன் தல...
“என் இசை, என் உரிமை” – இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டின என்பதைக் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இளையராஜா...
பெண் பிரதமராக வரலாறு படைத்த சனே தகைச்சிக்கு இந்திய பிரதமர் மோடியின் பாராட்டு
ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில்...
மழையுடன் கலந்த மருத்துவக் கழிவு – நோய் பரவும் அபாயம் திருப்பூரில்!
திருப்பூர் அருகே சிறுக்கிணர் என்ற பகுதியில் சாலையோரம் மூட்டை மூட்டையாக டன் கணக்கில் கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டிச் சென்றதன் காரணமாக அப்பகுதியில் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதோடு துர்நாற்றம் வீசி வருகிறது.திருப்பூர் மாவட்டம்...
ஐயப்பனின் அருளை நாடி சபரிமலை சென்ற குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.தலையில் இருமுடி கட்டி, கருப்பு உடை அணிந்து, வழக்கம்போல் பக்தர்கள் போல்...
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருது – அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
தொடர்ந்த கனமழை காரணமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தற்போது 500 கனஅடி (cusecs) அளவில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அடையாறு ஆற்றின்...
இட்லி–மட்டன் விருந்துக்குப் பின்னால் மறைந்திருந்த கொலை மர்மம் – கணவன் கைது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டு அடுத்து துராப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் சிலம்பரசன் இவரது மனைவி பிரியா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தீபாவளி அன்று பிரியாவின் சகோதரர் கையில்...
ஏர்பேக் உயிரைக் காப்பாற்ற வேண்டியதே உயிரை பறித்த அதிர்ச்சி!
அண்மை காலத்தில் ஒரு கார் விபத்தில் ஏர்பேக் வெடித்து, முன் இருக்கையில் தந்தையின் மடியில் அமர்ந்து இருந்த ஏழு வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரை காப்பாற்றுமென எதிர்பார்க்கப்படும் ஏர்பேக்...












