Home Authors Posts by Devi

Devi

Devi
1705 POSTS 0 COMMENTS
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

உங்களுக்கு காளான் சாப்பிடப் பிடிக்குமா? ஆனால், நீங்கள் இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

0
காளான்களை சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. அவற்றில் பொட்டாசியம் மற்றும் சோடியத்தின் விகிதம் குறைவாக உள்ளது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது. காளான்களை தொடர்ந்து சாப்பிடுவதால் பல அற்புதமான நன்மைகள் உள்ளன.அவற்றில்...

“இரவில் படுக்கைக்கு முன்னர் முகத்தில் ஐஸ் – கண்கள் நீங்களே நம்பமுடியாத பிரகாசம்!”

0
ஐஸ் கட்டிகள் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது பல சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தினால், அது சருமத்திற்கு பல வழிகளில்...

“ அடித்து யோகம் ! பெயிண்ட் தொழிலாளர் ரூ.25 கோடி கோடீஸ்வரர் ஆனார்”

0
கேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குழுக்களில் பெயிண்ட் கடை தொழிலாளிக்கு 2 கோடிரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை ஒட்டி பம்பர் சிறப்பு லாட்டரிகள் விற்கப்பட்டன.ஒரு டிக்கெட் ₹ 500...

“அரசாங்கத்தின் கடைசி எச்சரிக்கை! – PAN–ஆதார் இணைக்காவிட்டால் கணக்கு முடக்கம், ரீபண்ட் ரத்து!”

0
உங்க பான் கார்டு (PAN Card) இனிமேல் செல்லாது. பேங்க் அக்கவுண்ட் முடக்கப்படும். வரி ரீபண்ட் கிடைக்காது. அரசாங்கம் ஒரு முக்கியமான கடைசி எச்சரிக்கையை வெளியிட்டுருக்காங்க. வருமான வரித்துறை என்ன சொல்லிருக்காங்கன்னா, நீங்க...

“எழுத்துப் பிழை பண்ணினா இப்படியும் ஆகுமா? – காசோலையால் வேலை போன ஆசிரியர்”

0
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம் ரோகனாத் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்த அட்டர்சிங் என்ற ஆசிரியர், எழுத்துப் பிழையுடன் ஒரு காசோலை நிரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டார்.அந்த காசோலையின்...

“பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி காலமானார் – நாளை வடபழனியில் இறுதி அஞ்சலி”

0
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி காலமானார். அவருக்கு வயது 83. தேமுதீக்க நிறுவனர் விஜயகாந்தின் மாமியாரும் பிரேமலதாவின் தாயாருமான அம்சவேணி தனது மகன் எல். கே சுதீஷி உடன் சென்னை...

சென்னையில் பரபரப்பு: 50 வாகனங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

0
சென்னை கிரீன் சாலைகள் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிகாரிகள் புறப்பட்டிருக்கின்றனர். இன்று காலை முதலாகவே சென்னையில் இந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டு என்ற தகவலானது பரபரப்பை...

“நோயாளியே என் குடும்பம்” – சேவை மனப்பாங்குக்காக தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டு நர்ஸ்!

0
செவிலியர் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் திரு. கே. அலமேலு மங்கையர்க்கரசி, இந்த ஆண்டிற்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்றுள்ளார்.செவிலியர் துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியதாக கருதப்படும் இந்த விருது, பத்மபூஷண்...

பத்து ரூபாய் நாணயம் குறித்து பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி!

0
இந்தியாவின் முதல் ₹10 நாணயம் 2005 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பொதுமக்கள் புழக்கத்துக்கு வந்தது. இது நாட்டின் முதல் இரு உலோக நாணயமாகும். மையப் பகுதி...

நோபல் 2025 ஆரம்பம் – மருத்துவத்துறையில் உலகின் பாராட்டைப் பெற்ற மூவர்!

0
இந்த ஆண்டுக்கான 2025-ஆம் ஆண்டின் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளன.முதலாவது நோபல் விருதாக, மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறையின் நோபல் பரிசு, புற்றுநோய் எதிர்ப்பு சக்தி...

EDITOR PICKS