Devi
“பெண் கல்வி குற்றமாக இருந்த காலத்தில், ஆசிரியராக நின்ற போராளி – சாவித்திரிபாய் பூலே”
சாவித்திரிபாய் பூலே இந்திய சமூக வரலாற்றில் பெண்கள் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்திற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஒரு அபூர்வமான மனிதர். துணிச்சல், தியாகம், மனிதநேயம் ஆகியவை ஒன்றாக கலந்த ஒரு...
”ஒரே கோவிலில் மூன்று அவதார தரிசனம் – திருக்கோஸ்டியூர் சிறப்பு”!
திருக்கோஸ்டியூர் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் ஆன்மீக மகத்துவம் கொண்ட வைணவ தலமாகும். 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த தலம், ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள் கோவிலாக அறியப்படுகிறது. இங்கு...
“இது இருள் நாள் அல்ல…புதிய தொடக்கத்துக்கான நாள்தான் அமாவாசை”
அமாவாசை என்பது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வந்து, சூரியனுடன் ஒரே கோட்டில் நிற்கும் நாள். அந்த நேரத்தில் சந்திரன் முழுவதும் சூரிய ஒளியில் மறைவதால், இரவில் நிலாவைக் காண முடியாது.அதனால்...
”அமெரிக்காவின் புதிய டயட் ஃபார்முலா: இந்தியர்களுக்கு தீர்வா?
புரதங்களையும் நல்ல கொழுப்புகளையும் கொண்ட உணவுகளை அதிகமாகவும், முழு தானியங்களை குறைவாகவும் உண்ண அறிவுறுத்தும் புதிய முறையை அமெரிக்கா அறிவித்துள்ளது.இது அமெரிக்காவில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி – கோலாகலமாக திருமணம்!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தமிழக மக்கள் ஒன்றாகக் கூடி ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய போது அதன் மூலம் பிரபலமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்தவர்தான் ஜூலி.அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தொகுப்பாளினியாக...
”திடீர் உடல்நலக் குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் – நேரில் சென்ற முதல்வர்”!
உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில்...
“விசாகப்பட்டினம் கண்ணாடி பாலம்: மலைகள், நகரம் மற்றும் கடல் காட்சி ஒரே கண்ணில்!”
விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைப்பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த பாலம் கைலாசகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது மற்றும் cantilever வடிவில் கட்டப்பட்டுள்ளது,...
“உடம்புக்கு ஆபத்து? காலையிலே வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிக்கிறீர்களா?”
பலர் நம்புவது என்னன்னா, காலை எழுந்ததும் பால், சர்க்கரை இல்லாமல் ஒரு கப் பிளாக் காபி குடிச்சால்தான் நாளை சரியாக தொடங்கும், உடல் நல்ல நிலையில் இருக்கும், வெயிட் லாஸ் கூட ஆகும்....
”சீனாவில் பரபரப்பு – பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் தொற்று”!
சீனாவில் நோரோ வைரஸ் தொற்றால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் போஷா நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு நோரோ வைரஸ் தொற்று...
வரலாறு படைத்த சூரியூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசாக கார் வென்ற மாவீரர் மூர்த்தி!
முதல் முறையாக திருச்சிராப்பள்ளி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.சூரியூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 668 காளை மாடுகளும் 334 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.இந்த ஜல்லிக்கட்டு...












