Home Authors Posts by Devi

Devi

Devi
1705 POSTS 0 COMMENTS
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

“பிறவிப் பெருங்கடல் – இறைவனின் திருவடியை நினைத்தால் கடக்கலாம்!”

0
குறள் 10:பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். பொருள்:இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்கள்; மற்றவர்கள் அதனைக் கடக்க மாட்டார்கள்.கடற்கரையோரம் ஒரு சிறிய கிராமம். அங்கே முத்து என்ற...

”மிருணாள்–தனுஷ் திருமண வதந்தி நெருங்கிய நண்பர் மறுப்பு”!

0
மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததிலிருந்து நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.அந்த வகையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகை மிருணாள் தாக்கூரை தனுஷ்...

ரஷ்யா தாக்குதல் உச்சம்… 70% யுக்ரைன் இருட்டில் | –20°C குளிரில் உயிர் போராட்டம்

0
ரஷ்யா–யுக்ரைன் இடையிலான போர் இன்று 1425-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1425 நாட்களாக இடைவிடாது நீடிக்கும் இந்த போரின் காரணமாக, தற்போது யுக்ரைன் நாடு முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.யுக்ரைன் முழுவதும்...

“நாகரிகம் தோற்றுப் போன நாள்: மனிதனை அரக்கனாக்கிய முதல் உலகப்போர்”

0
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மனிதர்கள் தங்களை நாகரிகத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைத்த காலம் அது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், பேரரசுகளின் பெருமை – இவை அனைத்தும் மனிதனை உயர்த்தியதாக தோன்றின. ஆனால்...

ப்ரோக்கோலி அல்லது முட்டைக்கோஸ்.. எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

0
சமீப காலமாக பலர் உடல் எடையைக் குறைத்து, ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். இதற்காக, சிறப்பு உணவு முறைகள் பின்பற்றப்படுகின்றன.டயட் செய்யும்போது ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ப்ரோக்கோலி மற்றும்...

“ராமாயணத்தை மறுக்கும் கதை அல்ல… மறுபடியும் கேள்வி கேட்கும் இராவண காவியம்”

0
இராவண காவியம் என்பது பழங்கால இதிகாசம் அல்ல; 20-ஆம் நூற்றாண்டில் தமிழில் உருவான ஒரு துணிச்சலான சிந்தனை காவியம். இதை 1946ஆம் ஆண்டு புலவர் குலந்தை இயற்றினார்.பாரம்பரிய ராமாயணங்களில் இராவணன் அரக்கனாகவும்...

“இயற்கை–ஆன்மிகம் ஒன்றாகும் இடம்: திற்பரப்பு மகாதேவர் திருத்தலம்”

0
கன்னியாகுமரி மாவட்டத்தில், இயற்கையின் அமைதியும் ஆன்மிகத்தின் ஆழமும் ஒருங்கே கலந்துள்ள இடமாகத் திகழ்வது திற்பரப்பு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில். கொடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்தப் பழமையான சிவாலயம், நூற்றாண்டுகளைக் கடந்து பக்தர்களின்...

“அஷ்டலட்சுமி மாநிலங்கள்: வடகிழக்கு இந்தியாவின் மறைந்த பாரம்பரியம் வெளிப்படுகிறது!”

0
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், சிலர் “அஷ்டலட்சுமி மாநிலங்கள்” என அழைக்கப்படுகின்றன. வடகிழக்கு இந்தியாவில் மொத்தம் எட்டு மாநிலங்கள் உள்ளன: அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மேகாலயா மற்றும் திரிபுரா....

“குடியரசுத் தலைவர் விருந்து அழைப்பிதழ்: வடகிழக்கு இந்தியாவின் 2000 ஆண்டு கலை இதில் இருக்கிறதா?”

0
இந்தியாவின் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கலைக்கட்டத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.ஆனால் இந்த ஆண்டு அந்த விருந்துக்கான...

”கூவம் ஆற்றில் ஒரே இடத்தில் 50 பழங்கால கற்சிலைகள் – திருவள்ளூரில் பரபரப்பு”!

0
ஒரே ஒரு சிலை. அதைத் தொடர்ந்து எடுக்க எடுக்க வெளிவந்த 50 சிலைகள். திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் ஆழத்தில் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்த ஒரு பொக்கிஷம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...

EDITOR PICKS