Home Authors Posts by Devi

Devi

Devi
1705 POSTS 0 COMMENTS
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

EMI கட்ட முடியலனா இதை மட்டும் செய்யுங்க – CIBIL ஸ்கோர் தப்பும்!

0
வீட்டு லோன், கார் லோன் அல்லது பர்சனல் லோன் என ஏதாவது ஒரு EMIயை இந்த மாதம் உங்களால் கட்ட முடியவில்லையா? “அய்யோ, CIBIL ஸ்கோர் போயிடுமே… இனிமேல் லோன் கிடைக்காதே”ன்னு பயப்படுறீங்களா?...

“வரலாறு மறைத்த பெண்: தேவதாசி முறையின் முகமூடியை கிழித்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்”

0
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1883 ஆம் ஆண்டு மூவலூரில் பிறந்தார். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டும், குழந்தைத் திருமணம், தேவதாசி முறை போன்ற கொடுமைகள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்த காலம் அது. சிறுவயதிலேயே பெண்கள்...

தபால் நிலைய MIS திட்டம்: ஒருமுறை முதலீடு, மாதந்தோறும் நிரந்தர வருமானம்!

0
தபால் நிலையத்தின் MIS (Monthly Income Scheme) திட்டத்தில், ஒருமுறை பணத்தை முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் வட்டி தொகையை மட்டும் வருமானமாக பெறலாம்.மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்தில், உங்கள்...

“மெரினாவில் தினமும் டன் கணக்கில் குப்பை: பொதுமக்களுக்கு மாநகராட்சி கடும் எச்சரிக்கை – பொறுப்பு...

0
சென்னை நகரின் முக்கிய கடற்கரை பகுதிகளில், குறிப்பாக மெரினா கடற்கரை போன்ற இடங்களில் குப்பை அதிகமாக காணப்படுவதால், சென்னை மாநகராட்சி தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்ய,...

ஆமணக்கு எண்ணெயின் ரகசியத்தை நீங்கள் அறிந்தால், நீங்கள் அதை ஒருபோதும் விட்டுவிட மாட்டீர்கள்.

0
ஆமணக்கு எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்: ஆமணக்கு எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பலர் இதைப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால்.. ஆமணக்கு எண்ணெய் உண்மையில் குடலை சுத்தப்படுத்த உதவுமா..? அல்லது..? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்.....

“முடி உதிர்வதை நிறுத்துங்கள், மாற்றம் தானே தெரியும்.”

0
ஒருவருக்கு சிறிதளவு முடி உதிர்தல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக தங்கள் ஷாம்பு, எண்ணெய் மற்றும் சீரம் ஆகியவற்றை மாற்றுவார்கள். ஆனால் உண்மையான பிரச்சனை நீங்கள் தினமும் உண்ணும் உணவில் இருந்து தொடங்குகிறது என்பது...

“தலை இருந்தும் பயன் இல்லாதவன்… தலை குனியதே உண்மை வாழ்வு”

0
குறள் 9:கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.எளிய விளக்கம்:எண்குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காத மனிதனின் தலை, கேட்க முடியாத காது, பார்க்க முடியாத கண், உணர்வு இல்லாத பொம்மை போன்றது....

“மனிதனின் முதல் தூதர்… அமைதியின் சின்னம் புறா”

0
புறா மனித வாழ்வோடு மிக நெருக்கமாக பழகிய பறவைகளில் ஒன்று. நகரங்களின் பரபரப்பிலும் கிராமங்களின் அமைதியிலும் மனிதர்கள் வாழும் இடங்களைத் தேடி வந்து தங்கி வாழ கற்றுக் கொண்ட பறவையாக புறா இருக்கிறது....

“பொங்கல்: ஒரு நாள் விழா அல்ல, ஆயிரம் ஆண்டு வரலாறு”

0
பொங்கல் தமிழர்களின் முக்கியமான அறுவடை பண்டிகை. இது ஒரு பண்டிகை மட்டுமல்ல; இயற்கையுடனும், விவசாயத்துடனும், நன்றி உணர்வுடனும் இணைந்த ஒரு வாழ்க்கை முறையாகும்.தை மாதத்தில், பொதுவாக ஜனவரி 14 முதல் 17...

“சுயதொழில் தொடங்க பெண்களுக்கு புதிய வாய்ப்பு… ₹5000 மானியம்”

0
பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், ‘தோழி’ விடுதி உள்ளிட்ட திட்டங்கள் பெண்களின் வாழ்வாதாரத்தில் குறிப்பிடத்தக்க...

EDITOR PICKS