Tag: Ṭālpiṉkaḷuṭaṉ viḷaiyāṭi makiḻntaṉar
மன்னார் கடற்கரையில் குழந்தைகள் குவிந்த காரணம் என்ன?
இலங்கை மன்னார் அருகே ஆழம் குறைந்த கடல் பகுதிக்கு படையெடுத்த டால்பின்களுடன் குழந்தைகள் துள்ளித் துள்ளி விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர்.இழுப்பை கடவை எனும் மீனவக் கிராமத்தை ஒட்டி உள்ள ஆழமற்ற கடற்பரப்பில் திடீரென...



