Tag: Dindigul District
மறைந்த நந்தகுமார் – அழகான அருவியில் நிகழ்ந்த துயரச் சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமப் பகுதிகளில் ஒன்றான பேச்சுப்பாறை பகுதியில் ஐந்து வீடு அருவி என்ற ஒரு அருவி உள்ளது. இப்பகுதி மிகப் பள்ளத்தாக்கானது. அங்கு செல்ல சாலை வசதி இல்லை;...
“ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் நிலவு – 2028 வரை மீண்டும் வராத தருணம்!”
நாளை இந்தியாவிற்குள் இரவில் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சந்திர கிரகணத்தை மிக அருகில் பார்க்கலாம் என விஞ்ஞானி கிரிஸ்பின் கார்த்திக் கூறியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் கிரிஸ்பின் கார்த்திக்...
செந்துறையில் பேருந்து சிறை – மாணவர்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி ஏராளமான மாணவ மாணவிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை...





