Tag: Iravu piracava valiyuṭaṉ karppiṇi oruvar vantuḷḷār.
மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம் – கர்ப்பிணி தரையில் பிரசவம், நர்சுகள் கேலி செய்த சம்பவம்!
உத்தரகண்டில் பிரசவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததால் கர்ப்பிணி ஒருவர் தரையில் அமர்ந்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்டு மாநிலம் ஹரித்வாரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த 30ஆம்...



