Tag: Kāṟṟaḻutta tāḻvu pakuti
தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – கனமழை வாய்ப்பு
நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலெடுக்கு...
இலங்கை அருகே புதிதாக உருவான தாழ்வுப்பகுதி… தமிழகத்துக்கு தாக்கமா?
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு...
21-ம் தேதியில் தொடங்கும் புயல் – கதிகலங்க வைக்கும் வானிலை எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 21 ஆம் தேதியே காற்றழுத தாழ்வு பகுதி உருவாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24 ஆம் தேதி குறைந்த...





