Tag: Surasaharam
“லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்க தயாராகும் திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற அக்டோபர் 22ஆம் தேதி முதல் கந்தசஷ்டி திருவிழா தொடங்க உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாகிய சூரசம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி கடற்கரையில் நடைபெறவுள்ளது.இதை முன்னிட்டு,...



