Tag: The Radiant Maiden Who Adorned and Offered the Garlands
“மனிதனை மறுத்து இறைவனைத் தேர்ந்தெடுத்த ஆண்டாள்”
ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற சிறிய ஊரில், துளசி மணம் கமழும் ஒரு தோட்டத்தில் கிடைத்த குழந்தைதான் கோதை. அவளை இறைவன் அருளாக எண்ணிய பெரியாழ்வார் அன்புடன் வளர்த்தார்.குழந்தைப் பருவத்திலிருந்தே கோதைக்கு உலக விளையாட்டுகளைவிட...



