Devi
“சளி, இருமல் குழந்தைகளுக்கு வீட்டிலேயே இயற்கை வைத்தியம்!”
சளி மற்றும் இருமலுக்கான வீட்டு வைத்தியம் பழங்காலத்திலிருந்தே குழந்தைகள் சௌகரியமாக இருக்க உதவுகின்றன. வீட்டில் கிடைக்கும் சில பொருட்கள் குழந்தையின் சிறு நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். குழந்தைகளுக்கு சளி அல்லது இருமல்...
“பக்கவாதத்தின் முன் வரும் எச்சரிக்கை அறிகுறிகள் – கவனிக்காமல் விடாதீர்கள்!”
பக்கவாதம் ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை. உலகம் முழுவதும் பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் பக்கவாதத்திற்கு முன் தோன்றும் அறிகுறிகள் என்ன..?...
Weight Loss: “எடையைக் குறைக்கும் ரகசியம்! எந்த நேரத்தில் சாப்பிட்டால் சிறந்த பலன் தெரியுமா?”
எடையை விரைவாகக் குறைக்க உணவில் சேர்க்கக்கூடிய சில பொருட்கள் உள்ளன. அதேபோல், வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் எடையைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், எடையைக் குறைக்க.. வெள்ளரிக்காய் சாப்பிட சரியான நேரம் மற்றும் வழியை நீங்கள்...
மீண்டும் பரவல் அச்சம் – கல்வி துறையினர் எச்சரிக்கை
உலகம் முழுவதும் மீண்டும் ஒரு லாக்டவுன் அச்சம் நிலவி வரும் நிலையில், மலேசியாவில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் அலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.மலேசிய நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B வகை...
“விராட் கோலியின் அமைதியான முடிவு? – பெங்களூர் அணியில் பதட்டம்!”
18 ஆண்டுகள் முடிந்து 19வது ஆண்டில் அடியெடுத்து வைத்தாலும், இன்னும் ஐபிஎல் தொடர் தனது மெருகை ஒரு சிறிதும் இழக்கவில்லை. இதனால், அது உலகின் மிகப்பெரிய T20 தொடராக திகழ்கிறது. அந்த ஐபிஎல்...
“தீபாவளி விடுமுறைக்கு கூடுதல் நாள் சேருமா? – அரசு முடிவை எதிர்நோக்கும் பொதுமக்கள்”
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி திங்கற்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என்பதால் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை...
முன்மாதிரி அதிகாரி மீது மோசடி குற்றச்சாட்டு – நாகார்ஜுன் கவுடா விவகாரம் அதிர்ச்சி!”
சமூக வலைத்தளங்களில் மாடல் ஐஏஎஸ் கப்பில் என அறியப்பட்டவர்கள் ஸ்ருஷ்டி தேஷ்முக் மற்றும் நாகார்ஜுன் கவுடா. நாடு முழுவதும் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் பலருக்கும் இவர்கள் ரோல் மாடலாக உள்ளனர். இருவரும் மத்திய...
“அமைதியான செவ்வாயின் பின்னால் கொந்தளிக்கும் புயல் – ஏஐ கண்டுபிடித்த அதிர்ச்சி ரகசியம்!”
செவ்வாய் கிரகத்தைப் புகைப்படத்தில் பார்க்கும்போது அது ஒரே அமைதியான சிவப்பு நிற கோளாகத் தான் தெரிகிறது. அங்கே எந்தச் சத்தமும் இருக்காது என்று நாம் நினைக்கலாம். ஆனால், அந்த அமைதியின் பின்னால் ஒரு...
“நிதின் கட்கரியின் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை – காரணம் என்ன?”
சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரது பயணத்திட்டத்தின்படி நேற்று மதியம் 2.20 மணிக்கு புதுச்சேரியிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான...
“உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் – கரூர் வழக்கு சிபிஐக்கு!”
கரூர் பெருந்துயர் வழக்கில் சிறப்பு விசாரணை குழு மற்றும் தனிநபர் ஆணை விசாரணையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார கூட்டத்தில்...












