Devi
“திருக்குறுங்குடி பரபரப்பு: நம்பியாற்றில் காட்டாற்று வெள்ளம் – பக்தர்கள் அதிர்ச்சி!”
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும்...
“இரவில் படுக்கும் முன் வெல்லம் பால் குடித்தால் ஏற்படும் அற்புத நன்மைகள் இதோ!”
பால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், சிலர் இரவில் சர்க்கரை கலந்த பால் குடிப்பார்கள், சிலர் மஞ்சள் கலந்த பால் குடிப்பார்கள், சிலர் வெல்லம் கலந்த பால் குடிப்பார்கள். இருப்பினும், இரவில்...
“அத்திப்பழத்தின் ரகசியம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..! ஆனால் ஒரு நிபந்தனை உண்டு..!”
அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்திப்பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஆண்களின் கருவுறுதல் பிரச்சினைகளையும் ஒரு...
Health Tips: ஒரு நாளைக்கு ஒரு எலுமிச்சை.. இந்த 6 அற்புதங்கள் நிச்சயம்..
எலுமிச்சை சிறியதாக இருந்தாலும், அதன் நன்மைகள் மகத்தானவை. ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு எலுமிச்சையைச் சேர்ப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்,செரிமானத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் அற்புதங்களைச் செய்யும். எலுமிச்சையில்...
“சென்னை, உலக ஐபோன் வரைபடத்தில் புதிய இடம்”
உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளரான பெகாட்ரான் நிறுவனம் சென்னையில் இரண்டாவது உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் சென்னை, உலக அளவில் ஐபோன் மற்றும் 5ஜி சாதன உற்பத்தி மையமாக மாறும்...
“நோபல் பரிசு கிடைக்காவிட்டாலும், டிரம்புக்கு இஸ்ரேல் வழங்கும் மிகப்பெரிய கௌரவம்”
உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேல் தனது நாட்டின் மிக உயரிய கௌரவமாகிய ‘இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கம்’ வழங்க முடிவு செய்துள்ளது.அமைதிக்கான நோபல் பரிசு...
“போர் முடிந்தது! இரு நாடுகளும் அமைதிக்காக கைகோர்த்தன”
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது, அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல், முழு உலக நாடுகளுக்கும் வரவேற்கத்தக்க ஒரு...
“மூளை திசுக்களை தாக்கும் அமீபா தொற்று – கேரளாவில் பரவல் அதிகரிப்பு!”
கேரளாவில் மூளையை தாக்கும் அமீபா தொற்று நோய் வேகமாக பரவி வருவது கவலைக்குரியதாக உள்ளது. இதுவரை 104 பேர் இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக...
“மதுரையில் அதிர்ச்சி! – கோயிலிலிருந்து மாணிக்கவாசகர் சிலை திருட்டு,
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த மாணிக்கவாசக சிலையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் சாமிசிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயல்வதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு...
“ஏஐ தாக்கம் அச்சமா? வாய்ப்பா? – நிதி ஆயோக் அறிக்கையில் இரட்டை எச்சரிக்கை”
செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் தகவல் தொழில்நுட்ப துறையில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் பரிதாபமாக போக்கப்படும் அபாயம் இருப்பதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் பல துறைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி...












