Devi
திருக்குறள் சொல்லும் நிலையான செல்வம் என்ன?
குறள்:"இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு." விளக்கம்:பொருள்: பிறப்பு, வீடு (மோட்சம்) ஆகிய இரண்டின் தன்மைகளையும் ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பிலேயே ஆசைகளைத் துறந்து அறநெறியை மேற்கொண்டவர்களின் பெருமையே உலகில் உயர்ந்தது ஆகும். பால்: அறத்துப்பால்இயல்:...
வாடகை வீட்டில்தான் இருக்கிறீர்களா? ஏப்ரல் 1 முதல் சூப்பர் சலுகை!
வாடகை வீட்டில் வசிக்கும் ஊழியர்களுக்கும், குறிப்பாக ஐடி துறையில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கும் ஒரு மெகா ஜாக்பாட் அறிவிப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதில் பல ஆண்டுகளாக...
நம்ம வீட்டுக் கதையை திரையில் காட்டிய மனிதர் – விசு!
தமிழ் சினிமாவில் “குடும்பப் படம்” என்றால் நினைவுக்கு வரும் பெயர்களில் முதன்மையானவர் விசு. முழுப் பெயர் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். 1945 ஜூலை 1 அன்று பிறந்த அவர், சாதாரண நடுத்தர குடும்பத்தில்...
ஒரே நாளில் இத்தனை ஸ்பெஷலா? பிப்ரவரி 11
World Day of the Sick – மனித நேயத்தின் நினைவுநாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11 அன்று “உலக நோயாளிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு போப் ஜான் பால் II...
”அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச நாள்”!
அறிவியல் துறையில் பெண்களும் சிறுமிகளும் சமமான பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை 2015ஆம் ஆண்டு ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி...
”டங்கல் நாயகியின் அதிர்ச்சி அறிவிப்பு – சினிமாவுக்கு குட்பை!
ஆமீர் கானின் டங்கல் இந்தியா மட்டுமின்றி உலகளவில் மெகா ஹிட்டான படம். இதில் இளமைக் கால கீதா போகட் கதாபாத்திரத்தில் ஜைரா வாசிம் நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய...
”பாண்டவர்கள் நடந்த பாதை, இன்று நாம் ஏறும் மலை கெட்டி மல்லீஸ்வரர் கோவில்”
தாராபுரத்தைத் தாண்டி ஒட்டத்திரம் பக்கம் பயணம் தொடரும் போது, சற்றுத் தூரத்தில் அமைதியாக நின்றிருக்கும் ஒரு மலை கண்களுக்கு பட்டுவிடும். முதலில் பார்த்தால் அது ஒரு சாதாரண மலை போலவே தோன்றும். ஆனால்...
பெண்களுக்கு பொடுகு பிரச்சனையை தீர்க்க உதவும் குறிப்புகள்.
இன்றைய பல பெண்கள் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். எத்தனை மருந்துகள் பயன்படுத்தினாலும், அவர்கள் அதை யாரிடமும் சொல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இருப்பினும், உண்ணும் உணவுகளை கவனித்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும் என்றும் நிபுணர்கள்...
“செல்வம் தோற்கும் இடத்தில் துறவு உயர்கிறது”-திருக்குறள் 22”
குறள்-22:துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. பொருள்:பற்றுகளைத் துறந்த மேலோர்களின் பெருமையை அளவிட்டுச் சொல்வது என்பது, இவ்வுலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முயல்வதைப் போன்றது (அதாவது அது சாத்தியமற்றது.) பால்: அறத்துப்பால்இயல்:...
“ஒரு பேனாவின் பிடியில் ஒரு தலைமுறை: கவிஞர் வாலி”
கவிஞர் வாலி, இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன், தமிழின் மிகப்பெரும் கவிஞர், பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் 29 அக்டோபர் 1931 அன்று திருவரங்கம், திருச்சி பகுதியில் பிறந்து, 18 ஜூலை...












