Devi
”மழை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை”!
குறள் 11: வானின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.பொருள்:மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வாழ்கிறது. மழையே உலகத்துயிர்களுக்கு உயிர்ச்சத்தாக விளங்குவதால், அது உலகிற்குத் தரும் 'அமிழ்தம்' என்று உணரப்படும்.எளிமையான விளக்கம்:வானிலிருந்து மழை...
”சிறை வாழ்க்கையிலேயே உலகத் தலைவரான கதை – நெல்சன் மண்டேலா”
நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத்தின் முகமாகவும், இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் உலகளாவிய சின்னமாகவும் விளங்கியவர்.1918 ஜூலை 18 அன்று தென் ஆப்பிரிக்காவின் குனு என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்....
மனிதரா? நந்தியா? சித்தரா? – நந்திதேவர் யார்?
கயிலை மலையின் நிழலில், காலத்தால் அளவிட முடியாத ஒரு யுகத்தில், ஒரு விசித்திரமான இருப்பு அமைதியாக வாழ்ந்தது. அவர் பேசவில்லை. அவர் போதிக்கவில்லை. ஆனால் அவர் அருகில் இருப்பதே மனிதர்களின் மனத்தை அமைதிப்படுத்தியது....
நடுத்தர வர்க்க பெண்களுக்கு 2026 பட்ஜெட்டில் பெரிய அறிவிப்பா?
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி நடுத்தர வர்க்க மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.குறிப்பாக, வரிவிதிப்பு முறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.இதனைத்...
”ஜெயலலிதா வருமான வரி வழக்கில் புதிய திருப்பம்”!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கியாக 13 கோடி ரூபாயை செலுத்தக் கோரி, அவர் சட்டப்பூர்வ...
உங்கள் வீட்டிலேயே ஒரு இயற்கை டானிக் – அரிசி கழுவிய தண்ணீர்!
நாம் வீட்டில் அரிசி கழுவும் தண்ணீரை சும்மா கீழே ஊற்றி வீணாக்குகிறோம். ஆனால் உண்மையில் அந்த அரிசி தண்ணீரில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் ஆகியவை அதிகமாக இருப்பதாக...
“கடையம் தோரணமலை முருகன்: வேல் தோன்றிய மலைத் தலம்!”
கடையம் தோரணமலை முருகப்பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற முருகப்பெருமாள் கோவில்களில் ஒன்றாகும். இது பொதுவாக கடையம் தோரணமலை என்ற உயரமான மலை பகுதியின் மேல் பகுதியில் அமைந்துள்ளது.மலை மீது இருப்பதால்...
“தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் ஆளுநர் உரை தவிர்க்கப்பட்டது”
கேரள சட்டப்பேரவையிலும் ஆளுனர் உரையை முழுமையாக படிக்காமல் வெளியேறியுள்ளார். தமிழ்நாட்டை தொடர்ந்து, தற்போது கேரளாவிலும் இதே நிலை நீடித்து வருகிறது.ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அருளேக்கர் இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், தமிழ்நாட்டைப் போலவே கூட்டத்தொடர்...
கூட்டம் கூட்டமாக வானில் பறக்கும் அதிசயம்… தூத்துக்குடியில் ரோசி ஸ்டார்லிங் வருகை
தூத்துக்குடி துறைமுக முகத்துவாரப் பகுதியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. வடமேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்படும் ரோசி ஸ்டார்லிங் பறவைகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.சாதகமான வானிலை மற்றும் போதிய...
”கோவிலில் ரீல்ஸ் கலாச்சாரம் – மீண்டும் வெடித்த சர்ச்சை”!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுமிதா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்கி வரும் மதுமிதாவுக்கு 3 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 6,000-க்கும் மேற்பட்ட பதிவுகளை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.ரீல்ஸ் கிரியேட்டராகவும்,...












