Devi
தக்காளி விதைகளை சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் வருமா?
தினசரி சமையலில் தக்காளியைப் பயன்படுத்துவது கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒரு பழக்கமாகும். சில குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தக்காளியை பச்சையாகவே சாப்பிடுகிறார்கள்.தக்காளி ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் தக்காளி விதைகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு...
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால்… சரியான ஆரோக்கியம் உங்களுடையது!
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:நெல்லிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்தும். தினமும் நெல்லிக்காயைப் பச்சையாகவோ அல்லது சாறு வடிவிலோ சாப்பிடுவது...
“சிறைச் சுவர்களுக்குள் உருவான திறமைகள் இப்போது வெளி உலகை கவர்கின்றன!”
வேலூர் நீதிமன்ற வளாகத்தில் சிறை கைதிகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்களின் சிறப்பு விற்பனையை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.வேலூரில் உள்ள மத்திய சிறைகள் சுமார் 700 முதல் 850 கைதிகள் உள்ளனர்....
நேருவை மேற்கோள் காட்டிய நியூயார்க் மேயர் மம்தானி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோகரான் மம்தானி வெற்றி பெற்றார்.இந்த நிலையில்,...
“மகளிர் ஆணைய பரிந்துரைக்கு பதிலளித்த மாதம்பட்டிரங்கராஜ்
குழந்தை தன்னுடையது என நிரூபித்தால் கவனித்துக் கொள்வேன் என்று தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருக்கிறார். மகளிர் ஆணைய பரிந்துரை தொடர்பாக வெளியான செய்திக்கு மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்து தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.ஜாய்...
“மூச்சே விஷமாகும் நகரம் – டெல்லியின் மாசு நெருக்கடி”
காலையில் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். வழக்கம்போல காற்று வாங்குவதற்காக ஜன்னலை திறக்கிறீர்கள். திடீரென்று பார்த்தால், உங்களைச் சுற்றி எல்லாமே புகையாக இருக்கிறது.சுவாசிக்கும் காற்றில் கூட விஷம் பரவி இருக்கிறது. அப்படியான சூழலில் சிக்கிக்...
“பறக்கும் பூனை என அழைக்கப்படும் காரக்கல்”
செல்லப்பிராணியாக பூனையை வளர்ப்பது மிகவும் இனிமையான அனுபவம். பூனைகள் சுதந்திரமானவை, அன்பானவை, மேலும் குறும்புத்தனத்தால் வீட்டில் நிறைந்த மகிழ்ச்சியை தருபவை.ஆனால் எல்லா பூனைகளையும் செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது. இந்தியாவில் ஒரு பூனை இனம்...
தஞ்சை பெரிய கோவில்… உலகம் வியக்கும் தமிழனின் பெருமை!
“தமிழர் பெருமை தஞ்சை பெரிய கோவில் – ஆயிரம் ஆண்டுகளாக அதே பெருமையுடன் திகழும் உலக அதிசயம்!” சோழர்கள் காலத்தின் சிறந்த கலையூற்று, பொற்கால சின்னம் — தஞ்சை பெரிய கோவில் பற்றி.தஞ்சை...
கோவையில் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் புதிய அதிர்ச்சி தகவல் வெளியீடு!
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய தகவல் வெளிச்சம்! கோவை விமான நிலையம் பின்புறமாக, கல்லூரி மாணவியிடம் நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான...
தூக்கி எறியாதீர்கள்! எலுமிச்சைத் தோல் தான் நிஜ பொக்கிஷம்!
பொதுவாக, நாம் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தோலை தூக்கி எறிந்து விடுகிறோம். தோலை தூக்கி எறிந்தால், நாம் நிறைய தீங்கு விளைவிப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.ஆனால், எலுமிச்சை தோலில் சாற்றை விட அதிக...












