Devi
திடீரென வெடித்த பட்டாசுகள்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல் குளம் பகுதியில் பட்டாசுகள் வெடித்து மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலும் விஜயகரிசகுளம் கீழத்தெரு பகுதியில் இன்று...
ஆஹா அடித்து ’’ ஜாக்பாட்’’ தாம்பரம் மக்களுக்கு .
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட அரசு தலைமை மருத்துவமனை பல் மருத்துவமனை முதலியவற்றை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்திற்கான மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 110 கோடி...
கேப்டன் குறித்து பேசிய A.R.முருகதாஸ்..!!
கேப்டன் பிரபாகரன் படம் வந்து என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப நெருக்கமான படம். கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி ராஜா தியேட்டரில் இருந்து 100 நாள் ஓடுடியது. அந்த 100 நாள்ல வந்து ஒரு கண்டினியூவா ஒரு...
எஸ்.ஐ-யை சிறைப்பிடித்தனர்.
சேலம் சூரமங்கலத்தில் உளவு பார்க்க சென்ற காவல்துறை உளவு பிரிவு உதவி ஆய்வாளரை தலைமா இந்தியா லிமிடட் என்ற தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் முற்றுகையிட்டு அறையில் சிறைப்பிடித்தனர். நிறுவனம் மூடப்படும் என...
ஆஹா தொண்டர்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சி
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாளை மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கக்கூடிய பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இன்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை காலை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அவர்கள் இருதரப்பினரையும்...
நகைச்சுவை நடிகர் பார்த்து வியந்தார்!
தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெலுங்கு திரையுலகின் மூத்த நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் அழைப்பை ஏற்று அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார். தான் வாங்கிய விருதுகள் பதக்கங்கள் அடுக்கி...
தினமும் ஆரோக்கியமான – எளிதான காலை உணவு யோசனைகள்:
காலை நேரம் பெரும்பாலும் அவசரமாகத் தொடங்குகிறது. மிகப்பெரிய கவலைகளில் ஒன்று காலை உணவை சமைப்பது. இந்த விரைவான காலை உணவு ரெசிபிகளைச் செய்யுங்கள். பரபரப்பான காலை நேரங்களில், பெரும்பாலும் மிகப்பெரிய சவாலாக இருப்பது காலை...
Guava leaves tea:கொய்யா இலை தேநீர்:
தேநீர் மற்றும் காபியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்றால், கொய்யா இலை தேநீர் குடிக்க வேண்டும்..! சுவையான மற்றும் ஆரோக்கியமான தேநீர் :(Delicious and Healthy Tea) பலர் தேநீர் மற்றும் காபி பழக்கத்தை எவ்வாறு குறைப்பது...
அசைவ பிரியர்களுக்கு வரும் ஆபத்து :
ஜனவரி முதல் கறிக்கோழி உற்பத்தியை நிறுத்தி தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளில் கோழிக்கறி கிடைக்காத நிலையை உருவாக்க போவதாக கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனையாளர்களிடமும் கறிக்கோழி...
அப்பா மகன் பிரச்சனைக்கு இன்று தீர்வா?
நாளைக்கு பொதுக்குழு கூட்டி இருக்கிறார் அன்புமணி. அன்புமணி ராமதாஸ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வழக்கு கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்திருக்கு. இன்றைக்கு ஜந்தரை மணிக்கு இருவரையும் வர சொல்லி இருக்கிறாங்க. அதுவும் ஓபன் கோர்ட்ல...












