Tag: Open-Eye Darshan of Yoga Narasimha in Purattasi
“உக்ரம் தணிந்தவர்… புரட்டாசியில் ‘கண் திறந்த’ சோளிங்கூர் யோக நரசிம்மர்”
மிகப் பழங்காலத்தில் இந்த இடம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட ஒரு அமைதியான மலையாக இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அக்காலத்தில் பல முனிவர்கள் இங்கு வந்து தவம் செய்தனர்.உலகிலுள்ள அஞ்ஞானம், பயம், துன்பம்...



