Devi
சைவமா… இறைச்சியா? 100 வயது ரகசியத்தை சொல்ற ஆய்வு
சைவ உணவு உண்பவர்களை விட இறைச்சி உண்பவர்களுக்கு 100 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.80 வயதுக்கு மேற்பட்ட 5,000 சீன முதியவர்களிடம் இந்த ஆய்வு...
மதுரை ரெடி! மாட்டுத்தாவணி 2.0 கொண்டு வருது மெகா மாற்றம்
தூங்காநகரம் மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். தென் மாவட்டங்களை இணைக்கும் உயிர்நாடியாக விளங்குவது இந்த பேருந்து நிலையம்தான். ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலேயே ISO சான்றிதழ் பெற்ற பெருமையுடன்...
“ஒரு கையெழுத்தில் பிறந்த குடியரசு- ஜனவரி 26”
இந்தியாவுக்கு 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்தாலும், அந்த நாளில் இந்தியா முழுமையான சுயாட்சி நாடாக மாறவில்லை. காரணம், நாட்டை நடத்த தன்னுடைய சொந்த அரசியல் சட்டம் அப்போது இல்லை.அதனால்,...
”கெட்ட கொழுப்பைக் குறைக்கும் இனிய பழம் – திராட்சை”!
திராட்சை யாருக்குத்தான் பிடிக்காது? சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் திராட்சை சாப்பிடுவதை விரும்புகிறார்கள். இதை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.குறிப்பாக, அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திலிருந்து...
வெற்றிலையால் எத்தனை ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
உணவுக்குப் பிறகு வெற்றிலை சாப்பிடுவது பழங்காலத்திலிருந்தே ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதன் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, நம் முன்னோர்களும் வெற்றிலையை சுப நிகழ்வுகளில் பயன்படுத்தினர்,மேலும் அவற்றை உணவுப் பொருளாகவும் எடுத்துக்...
“பள்ளிக்கூடம் இல்லாத சிறுவன் எப்படி உலகத்தை மாற்றினார்? – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்”
1706 ஆம் ஆண்டு அமெரிக்காவின் போஸ்டன் நகரில் ஒரு எளிய குடும்பத்தில் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பிறந்தார். அவரது தந்தை மெழுகுவர்த்தி மற்றும் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்தவர்.குடும்பம் பெரியதாக இருந்ததால் சிறுவயதிலேயே...
நள்ளிரவில் வராண்டாவில் நடந்த கொலை – மணப்பாறையை உலுக்கிய சர்ச்சை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவர் காவல்கவுண்டம்பட்டியில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இவருக்கு...
”மழையும் கடலின் அழகும்! சென்னை ஈசிஆரில் மழைக்குள் ரசனை பயணம்”!
சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கொட்டும் மழையிலும் கடற்கரையிலிருந்து சிலர் குடையுடன் வந்து கடலை ரசித்து வருகின்றனர். ஆனால் பலர் அதிக மழை காரணமாக கடலை விட்டு...
”உடலே கோயில்… சமாதி இல்லாமல் மறைந்த சித்தர் சுந்தரானந்தர்”!
சுந்தரானந்தர் சித்தர் தமிழ்சித்தர் மரபில் மிகவும் மர்மமானவராக கருதப்படுகிறார். அவரைப் பற்றி உறுதியான வரலாற்றுச் சான்றுகள் குறைவாக இருந்தாலும், சித்தர் மரபு, யோகிகள் கூறும் அனுபவங்கள் மற்றும் வாய்மொழி கதைகள் வழியாக அவரைப்...
”பத்ம விருதுகள் 2026: அறியப்படாத நாயகர்களுக்கு அங்கீகாரம்!
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக குடியரசு தினத்துக்கு முந்தைய நாளில் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த...












