Home Authors Posts by Devi

Devi

Devi
1705 POSTS 0 COMMENTS
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

“நந்தனத்தில் 49வது புத்தக காட்சி: இலவச நுழைவுடன் நாளை தொடக்கம்!”

0
சென்னை நந்தனம் ஓஎம்சி மைதானத்தில் நாளை புத்தக கண்காட்சி தொடங்குகிறது. சென்னை நந்தனம் ஓஎம்சி மைதானத்தில் நாளைய தினம் 49வது புத்தக காட்சி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கக்கூடிய நிலையில்,...

“கில்லர் படத்தின் ஷூட்டிங் அதிர்ச்சி: எஸ்ஜே சூர்யா மருத்துவமனையில்!”

0
இயக்குனர் மற்றும் நடிகர் என பல திறமைகள் கொண்டவர் எஸ்ஜே சூர்யா. தமிழ் சினிமாவில் சமீப காலமாக வில்லன் ரோல்களில் மிரட்டி வருகிறார்.நீண்ட காலத்திற்கு பிறகு எஸ்ஜே சூர்யா தற்போது மீண்டும் படம்...

டேஞ்சர் குரு… நீங்க தயிருடன் சிக்கன் சமைக்கிறீர்களா?

0
அசைவம் யாருக்குத்தான் பிடிக்காது? பலர் சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புகிறார்கள். சிக்கனை மிகவும் சுவையாக மாற்ற, அதில் பல்வேறு பொருட்களைச் சேர்க்கிறார்கள். குறிப்பாக, பலர் தயிருடன் சிக்கனை சமைக்கிறார்கள். ஆனால், தயிருடன் சிக்கனை...

“அக்கா மடம், தங்கச்சி மடம்: நீதிக்கும் தியாகத்திற்கும் சாட்சி”

0
பாம்பன் பாலத்துக்கு அருகே ராமேஸ்வரத்தின் கரையில் இரண்டு இடங்கள் இருந்தன. இன்றும் அவை “அக்கா மடம்” மற்றும் “தங்கச்சி மடம்” என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் அந்த இடங்களுக்கு பின்னால் இருக்கும் கதையை அறிந்தவர்கள்...

மனக்கவலையை மாற்றிய ஒரு அமைதியான நிமிடம்

0
திருக்குறளின் ஏழாவது குறள் (கடவுள் வாழ்த்து அதிகாரம்):குறள் :7தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.பொருள்:தனக்கு ஒப்புமை இல்லாத இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கல்லாமல், மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.ரமேஷ் என்ற இளைஞன்...

”ஒரே ஒரு எழுத்துப் பிழையால் 16.5 லட்சம் ரூபாய் பறிபோனது!

0
20,000 ரூபாய்க்கு பதிலாக 20,000 டாலரை பிரேசில் பத்திரிகையாளருக்கு அனுப்பியதால் 16.5 லட்சம் ரூபாயை இழந்த நிலையில் கேரள பல்கலைக்கழகம் நிற்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த கவனக்குறைவான தவறு? பார்க்கலாம்.கேரள பல்கலைக்கழகத்தின் லத்தீன்...

“கோயிலும் இல்லை… சமாதியும் இல்லை… ஆனாலும் உயிரோடு வாழும் புலிப்பாணி சித்தர்!”

0
தமிழ் ஆன்மிக மரபில் சிலர் பேசப்பட்டு புகழ்பெறுகிறார்கள். சிலர் பேசப்படாமலேயே மனித மனங்களில் ஆழமாகத் தங்கிவிடுகிறார்கள். அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவரே புலிப்பாணி சித்தர்.அவரைப் பற்றி பெரிய கோயில்களும் இல்லை, உயர்ந்த...

கடல் மறைந்த நிலமா இது? தூத்துக்குடி அருகே அறிவியல் ஆய்வு தொடக்கம்

0
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பட்டணமருதூர் – பனையூர் பகுதியில் கடல் சார்ந்த புதைப் படிமங்கள் மற்றும் படிவு பாறைகள் இருப்பதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், மத்திய ஆய்வுக் குழு முதற்கட்ட...

“70 வருஷத்துக்கு முன்னாடியே AI கனவு கண்ட மனிதர் – ஜான் மெக்கார்த்தி”

0
ஜான் மெக்கார்த்தி என்பது ஒரே வார்த்தையில் சொன்னால், இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தின் அடித்தளத்தை அமைத்த மனிதர். 1927 செப்டம்பர் 4-ஆம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மிகச் சாதாரணமான குடியேற்ற குடும்பத்தில்...

“திருவண்ணாமலையில் சோழர் கால அதிசயம்”

0
திருவண்ணாமலை மாவட்டம், பாவுப்பட்டு கிராமம் அருகே, சோழர் காலத்தைச் சேர்ந்த ஒரு அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மலை அடிவாரப் பகுதியில்...

EDITOR PICKS