Devi
“₹500 நோட்டுக்கு ஆபத்தா? ATM-ல கிடைக்காதா?”
இணையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான செய்திகள் வெளியாகின்றன. அவற்றில் எது உண்மை, எது பொய் என்பதை கண்டறிவதே இன்று ஒரு பெரிய சவாலாக உள்ளது.இப்போது ஒரு புதிய வதந்தி பரவி வருகிறது. அதாவது, ரிசர்வ்...
“800 ஆண்டுகளைக் கடந்த உலகம் ரசிக்கும் நம்ம ஊர் இட்லி”
இட்லி – ஒரு பாரம்பரிய உணவின் கதைஇட்லி என்பது தென் இந்தியாவின் அடையாள உணவாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. இட்லி எப்போது, எங்கு துல்லியமாக உருவானது...
“ஒரு கண நேர அலட்சியம்… தீ விபத்தில் பச்சிளம் குழந்தை பலி”
செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில், பாரதி என்பவரின் வீட்டில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த அவரது இரண்டு வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்...
“ரேஷன் கடையில் பொங்கல் பரிசு எளிதாக பெற டோக்கன் முறை”
பொங்கல் பண்டிகையை அனைவரும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.இந்த பொங்கல் பரிசை எளிதாகவும் சிரமமின்றியும் மக்களுக்கு...
“பொங்கலுக்கு இதுவரை இல்லாத பரிசு – அரசின் புதிய அறிவிப்பு”
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர் குடும்பத்திற்கும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 2 கோடியே 22...
”பயணிகளுக்கு மாற்றம்: பிராட்வே பேருந்துகள் இனி ராயபுரம், தீவு திடலிலிருந்து”
பராமரிப்பு பணிகள் காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், வரும் ஏழாம் தேதி முதல் ராயபுரம் மற்றும் தீவு திடலில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளன.இந்நிலையில், ராயபுரம் பேருந்து நிலையத்தில்...
மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்க அரசு முடிவு: செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்
உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் மாணவர்கள் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.அதேபோல்,...
”சித்தர்கள் அனுபவித்த அதிசய கிரிவலம்”!
அருணாசல கிரிவலம் என்பது சாதாரண நடைபயணம் அல்ல; அது ஒரு அனுபவப் பயணம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். திருவண்ணாமலை மலையைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு அடியும், மனிதன் அறியாமல் அவனுக்குள் நடக்கும் ஒரு...
‘ஒரே நேரத்தில் இரண்டு ஏவுகணைகள்!’ எதிரிகளை நடுங்க வைத்த இந்தியாவின் பிரளாய்
இந்தியாவின் பலத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக, டிஆர்டிஓ அமைப்பு ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளது.ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, ‘பிரளாய்’ என்ற அதிநவீன ஏவுகணையை...
நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கு உணவுகளை சாப்பிடலாமா?
உருளைக்கிழங்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் சேமிக்கப்படுகிறது. கிச்சடி உட்பட பல சுவையான உணவுகள் உருளைக்கிழங்கைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.இருப்பினும், பலர் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அதை சாப்பிடுவதைத்...












