Devi
சிங்கப்பூர் அருகே 6.2 ரிக்டர் நிலநடுக்கம் – இந்திய, இலங்கை கடற்கரைக்கு எச்சரிக்கை!
தீபகிழக்கு இந்தியப் பெருங்கடலை மையமாக வைத்து 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இது சிங்கப்பூர் அருகே பதிவாகி, அங்கு சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.சிங்கப்பூர்...
நீங்கள் எப்போதாவது முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை முயற்சித்திருக்கிறீர்களா?
முகம் மற்றும் சருமத்திற்கு முல்தானி மெட்டி நன்மைகள்: முல்தானி மெட்டி பல பெண்கள் முகத்தில் தடவுகிறார்கள். பல நன்மைகளைக் கொண்டுள்ளது. சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இது அதிகப்படியான...
கழுத்தைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை எளிதில் போக்க சில குறிப்புகள் இதோ..!
சிலர் தங்கள் கழுத்தில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க விலையுயர்ந்த சிகிச்சைகள் மற்றும் பொருட்களை நாடுகின்றனர். ஆனால் கழுத்தைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளைப் போக்க இவை எதுவும் அவசியமில்லை. உண்மையில், சிலருக்கு முகம் வெண்மையாக இருக்கும்,...
“தாயை இழந்த பார்வை மாற்றுத் திறனாளி மகளுக்கு அரசு வேலை”
தென்காசியில் நடந்த பேருந்து விபத்தில் தாயை இழந்த பார்வை மாற்றுத் திறனாளி மகளுக்கு அரசு வேலை வழங்குவதற்கு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கடையநல்லூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர்...
“வணிகத்தின் நோக்கம் லாபம் மட்டுமல்ல… மனிதர்களின் வளர்ச்சியும் தான்!”
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் நாவல் டாடா, தனது நற்குணம், நேர்மை மற்றும் தொழில் சீர்திருத்தங்களால் உலகம் அறிந்த தலைவர். அவரது வாழ்க்கைப் பயணம்—சிறுவயதிலிருந்து 2024-ஆம்...
திருட வந்த திருடன் விட்டுச் சென்ற ‘உருக்கமான கடிதம்’ — நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லையில் திருடச் சென்ற வீட்டில் ஒரு ரூபாய்க்கூட இல்லாததை கண்ட திருடன், வீட்டு உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை பழையப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் பால், தனது...
”இளையராஜாவுக்கு ஷாக்! டியூட் பாடல் விவகாரத்தில் நீதிபதி கேட்ட ஒரு கேள்வி”!
டியூட் பட பாடல் விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நீதிபதி கேள்விகளை எழுப்பியுள்ளார். தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான புதுநெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம் பெற்ற "கருத்த...
ஆருத்ரா மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை:
அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா நிறுவனம் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை இன்று 15 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஆருத்ரா கோல்ட் மோசடி தொடர்பாக,...
”இப்படி அத்திப்பழங்களை சாப்பிடுவதால் பல நன்மைகள்”.
அத்திப்பழங்களில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கிறது. அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.ஊறவைத்த அத்திப்பழங்களை உட்கொள்வதன் மூலமோ அல்லது சாலடுகள்,...
சைக்கிள் ஓட்டுதல்: தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் எத்தனை நன்மைகள் தெரியுமா?
காலை 6 மணிக்கு சாலையில் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகளை எந்த ஜிம்மாலும் ஒப்பிட முடியாது. சைக்கிள் ஓட்டுதல் என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. இது ஒரு வாழ்க்கை முறை, ஒரு சிகிச்சை,...












