Home Authors Posts by Devi

Devi

Devi
1705 POSTS 0 COMMENTS
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

“சிறுவயதிலிருந்து மேடை மேதாவியாக: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனன்”

0
கலைவாணர் எனப் போற்றப்படும் என்.எஸ். கிருஷ்ணனன் தமிழ்த் திரையுலகமும் மேடை நாடக உலகமும் கண்ட மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், சமூக சிந்தனையாளர் மற்றும் சீர்திருத்தவாதி. அவர் நகைச்சுவையை வெறும் சிரிப்புக்கான கருவியாக...

”தேவர்களே வணங்கிய தினம்… சங்கட ஹர சதுர்த்தி”

0
விநாயகர் இந்து மதத்தில் தடைகளை அகற்றும் முதற்கடவுளாகவும், அறிவு, தெளிவு மற்றும் நல்வாழ்வின் வடிவமாகவும் போற்றப்படுகிறார். எந்த நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகரை வழிபட வேண்டும் என்ற மரபு, அவர் மனித...

மழை இல்லையேல் தானமும் இல்லை, தவமும் இல்லை திருக்குறள் 19

0
குறள் 19:தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின். பொருள்:மழை பெய்யாமல் போகுமானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறருக்குக் கொடுக்கும் தானமும், ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள மேற்கொள்ளும் தவமும் நிலைபெறாது. விளக்கம்:மழை: உலக இயக்கத்திற்கு மழையே...

ஜப்பானில் கோலாகலம்: உலகப் புகழ்பெற்ற ‘சப்போரோ பனித் திருவிழா’ தொடக்கம்!

0
ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் குளிர்காலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமாகக் கருதப்படும் 76-வது சப்போரோ பனித் திருவிழா  (Sapporo Snow Festival) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் இந்த விழா,...

இனிப்பு, அறிவியல், நம்பிக்கை – பிப்ரவரி 5 ஏன் சிறப்பு?

0
இன்று பிப்ரவரி 5. இந்த நாள் உலகளவில் இனிப்பு, அறிவியல், மனித சேவை மற்றும் மனநலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நினைவுகூரும் ஒரு சிறப்பு நாளாக அமைந்துள்ளது. ஒரே நாளில் பல்வேறு அர்த்தங்களை கொண்டாடும்...

”பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்! தமிழக அரசின் அதிரடி திட்டம்”

0
தமிழகத்தில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகப்பேறு நிதி உதவி, இலவச தையல்...

”எச்சரிக்கை பலகைகள் இன்றி பணிகள் – ஆர்.கே நகர் மக்கள் பீதி”!

0
ஆர்.கே.நகர் ஐஓசி பகுதியில் தடுப்பு வேலிகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டைஐ.ஓ.சி (IOC)  அரூர் நெடுஞ்சாலையில்...

அதிர்த்தது மியான்மர்! கொல்கத்தா வரை உணரப்பட்ட நடுக்கத்தால் மக்கள் பீதி!

0
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மருடன் சேர்த்து வங்கதேசம் மற்றும் இந்தியாவின் கொல்கத்தா பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் மியான்மரின் ஆக்கியாப் (சிட்வே)...

 உங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? சட்டம் சொல்வது என்ன?

0
தங்கத்தின் விலை நாளும் உயர்ந்து வருவதால், அது குறித்து மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், ஒருவர் தன்னுடைய வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது முக்கிய கேள்வியாகிறது. ஒரு திருமணமான பெண்...

“சீனாவுக்கு யோகாவைக் கற்பித்த தமிழ் ஞானி: யார் இந்த காலாங்கி சித்தர்?”

0
காலாங்கி சித்தர், தமிழ் சித்தர் மரபில் மிகவும் முக்கியமான 18 சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் வட இந்தியாவில் உள்ள காசியில் (வாரணாசி) பிறந்தவர். குலம் பொற்கொல்லர் அல்லது விஸ்வகர்மா சமூகம் என...