Devi
“புதுப்பிப்புக்குப் பிறகு புதிய உயிர் பெற்ற கன்னிமாரா பொது நூலகம்”
சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் அமைந்துள்ள கன்னிமாரா பொது நூலகம் 1896 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய களஞ்சியம் நூலகங்களிலும் ஒன்றான இந்த நூலகம், இந்தோ–சாரசனிக் கட்டிடக் கலை...
திருக்குறள் 20: மழையும் மனித ஒழுக்கமும்!
குறள் 20:நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. விளக்கம்: பொருள்: உலகில் எவ்வளவு பெரியவர் ஆனாலும் நீர் இல்லாமல் வாழ முடியாது. அந்த நீர், மழை இல்லாமல் கிடைக்காது. அதாவது மழை இல்லையென்றால் உலகில்...
வைகை நதி தந்த வாய்மொழி வித்தகர்: சாலமன் பாப்பையா!”
சாலமன் பாப்பையா என்பவர் வெறும் ஒரு பட்டிமன்ற நடுவரல்ல; தமிழ்ச் சமூகத்தின் நினைவில் நிறைந்திருக்கும் ஒரு காலகட்டத்தின் சாட்சி. அவருடைய வாழ்க்கை, எளிய பின்னணியிலிருந்து தமிழின் உச்சமான மேடைகள் வரை சென்ற ஒரு...
“சிறுமிகளின் வலி உலகம் கேட்கத் தொடங்கிய நாள் –பெண் பாலுறுப்பு சிதைவு எதிர்ப்பு சர்வதேச...
பெண் பாலுறுப்பு சிதைவு எதிர்ப்பு சர்வதேச நாள் என்பது, உலகின் பல பகுதிகளில் இன்னும் நடைமுறையில் உள்ள ஒரு கொடூரமான பழக்கத்திற்கு எதிராக மனிதகுலம் ஒன்றாக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட நாள். பெண்...
“Bird Flu: பயப்பட வேண்டிய வைரஸா, புரிந்துகொள்ள வேண்டிய வைரஸா?”
H5N1 ஏவியன் இன்புளுவென்சா என்பதைக் கேட்டவுடனே பலருக்கு ஒரு பெரிய பயம் வரும். ஆனால் உண்மையில் இது என்ன, நமக்கு எவ்வளவு ஆபத்து, எதை கவனிக்க வேண்டும் என்பதைக் தெரிந்துகொண்டால் அந்த பயம்...
“தமிழகத்தில் வானிலை மாற்றம்: வெயில் அதிகரிப்பு, மழை சாத்தியம்”
குளிரால் நடுங்கி வந்த தமிழ்நாடு, அடுத்து வெயிலால் பாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி தொடங்கி ஐந்து நாட்கள் முடிவடைந்த நிலையில், அதற்குள்ளாகவே வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழைக்கு...
“ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி? RAC கட்டண முறையில் மாற்றம்”
ஆர்ஏசி (RAC) பயணிகளிடம் பாதி கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு பரிந்துரை வழங்கியுள்ளது. படுக்கை வசதி வழங்கப்படாமல், முழு கட்டணத்தை ஆர்ஏசி பயணிகளிடம் வசூலிப்பது முறையற்றது என்றும்...
“தமிழகத்தில் பரவும் புதிய அச்சம்? காகங்களில் H5N1 வைரஸ் கண்டுபிடிப்பு”
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்துக்குள் உள்ள நவகாச்சியாவில் கடந்த 11 ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக செத்து போன சம்பவம் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது. அதற்குப் பிறகு...
”மாதவிடாய் வலி குறைக்க அன்னாசியில் இந்த பொடியை சேர்த்து சாப்பிடவும்!
பல பெண்களுக்கு, அவர்களின் மாதவிடாயின் கனவு ஒரு கனவாகும். தாங்க முடியாத வயிற்று வலி மற்றும் கீழ் முதுகு வலி அவர்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும். இந்த நேரத்தில் வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதால்...
தண்ணீர் திவால் உலகை எச்சரிக்கிறதா? ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை
தண்ணீர் திவால் குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை, உலகத்திற்கு அபாய சங்கை ஊதுவது போல் இருப்பது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரை விட நாம்...












