Devi
ஒவ்வொரு நொடியும் மரண போராட்டம்… அச்சத்தில் அல்லாடும் நாமக்கல் மக்கள்…!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆர்ப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதியில், தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு...
திருச்செந்தூர் கடற்கரையின் அவலம் : கடலுக்குள் கிடக்கும் துணிகள்.. முகம் சுளிக்கும் முருக பக்தர்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை முழுவதும் கழிவு துணிகள் நிறைந்து குப்பை கூலமாக காட்சி அளிப்பதால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.இது...
“போடுடா அவன..” எஸ்.ஐ.ஐ. துரத்தி துரத்தி வெட்டி கொன்ற கொடூர கும்பல் -தென்னந்தோப்பில் நடந்தது...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, மடத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமாக சிக்கனூத்து கிராமத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி விவசாயக் கூலி வேலை...
எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? – திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!
திருப்பூரில் எஸ்எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ ஆக பணியாற்றி வந்த...
உனக்கு வந்தால் ரத்தம்… எனக்கு வந்தால் தக்காளி சட்னியா? – அமெரிக்காவை அலறவிட்ட இந்தியா…!
ரஷ்யாவிடம் எண்ணை இறக்குமதி செய்யும் இந்தியா மீது மேலும் கூடுதலாக வரிவிதிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்ததற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உலக...







