Home Authors Posts by Devi

Devi

Devi
1705 POSTS 0 COMMENTS
தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

”திமுக எம்எல்ஏ அட்மிட் ஆனதும் அப்போலோவுக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்!

0
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ மாணிக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் குளித்தலை மாணிக்கம், உடல்நலக்...

“சிரிப்பை கொடுத்த மனிதன், மௌனத்தில் மறைந்த கலைஞன் – சந்திரபாபு”

0
நடிகர் சந்திரபாபு தமிழ் சினிமா வரலாற்றில் சிரிப்பின் முகமாக மட்டும் இல்லாமல், ஒரு துயரமான வாழ்க்கையின் பிரதிநிதியாகவும் நிற்கிறார். 1927-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சந்திரபாபுவின் சிறுவயதே...

“பிப்ரவரி 1 — பாதுகாப்பு, அடையாளம், சுதந்திரம்: மூன்று அர்த்தங்கள்”

0
இன்றைய நாள் – பிப்ரவரி 1ஒரே நாளில் மூன்று விதமான சுதந்திரங்களையும் பொறுப்புகளையும் நினைவூட்டும் நாள் இன்று. வெளியில் தெரியாத பல அடுக்குகள் இந்த நாளுக்குள் ஒளிந்திருக்கின்றன.இந்திய கடலோர காவல் படை நாள்...

“பனி மூடிய உலகத்தில் ஒரு ரகசிய நிலா – Snow Moon”

0
Snow Moonன்னு சொன்னாலே பனியில் மூடப்பட்ட அமைதியான ஒரு இரவு நினைவுக்கு வரும். உண்மையிலேயே Snow Moon என்பது பிப்ரவரி மாதத்தில் தோன்றும் பூர்ணிமா நிலாவுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பழமையான பெயர்.இது...

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் – தமிழ்நாடு மக்களுக்கு என்ன கிடைக்கும்?

0
இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகக் கருதப்படுகிறது. இந்திய வரலாற்றிலேயே 27 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இன்று பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு...

“ஆண்களின் வாழ்க்கை எளிதல்ல” – கேலியை சிரிப்பால் கடந்து சென்ற இளைஞன்

0
பாட்னாவில் பள்ளிப் பருவ நண்பன் பீட்சா டெலிவரி செய்வதை கண்ட தோழி, அதனை வீடியோ எடுத்து கேலி செய்த சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.இணையதளத்தில் வைரலான அந்த காணொளியில் பேசிய தோழி, தன்னுடன் பயின்ற...

தங்கத்தை அல்ல, நேர்மையைத் தேர்ந்தெடுத்த பத்மா – சிறப்பு தபால் தலை வெளியீடு

0
சென்னையில் சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளரை பாராட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளரான பத்மா என்பவர், சாலையில்...

“திருக்குறள் காட்டும் மழையின் இரு முகங்கள்”

0
குறள் 15:கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.பொருள்:பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் இருந்து மீண்டும் அவர்களைக் காக்க வல்லதும் மழையாகும்.பால்: ...

“சாதாரண மனிதராக பிறந்து இந்தியாவின் மௌரிய பேரரசை நிறுவிய சந்திரகுப்து!”

0
சந்திரகுப்து மெளரியர் இந்தியாவின் பிரபலமான மௌரிய பேரரசின் நிறுவனர் ஆவார். அவர் சுமார் கி.மு. 340–298 காலகட்டத்தில் வாழ்ந்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது.அவரது ஆரம்ப வாழ்க்கை குறித்த விவரங்கள் மிகவும் குறைவாகவே இருந்தாலும்,...

“பெண்கள் உட்பட 24,508 பேர் மாயம்: காவல் துறையின் அதிர்ச்சி! தகவல்”

0
தலைநகர் டெல்லியில், இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 800 பேர் காணாமல் போயிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரை டெல்லியில் 807...

EDITOR PICKS