Devi
“சிவன்‑விஷ்ணு ஒரே உருவத்தில் இணைந்த அரிய தரிசனம் – சங்கரநாராயணர் கோவில்”
சங்கரன்கோவில், அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம் (தென்காசி மாவட்டம்) பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 10ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் உக்கிரப் பாண்டியன் நாள் கட்டப்பட்டது.இக்கோயிலின் முக்கிய விசேஷம் என்னவென்றால்,...
“தங்கத்தின் விலை வீழ்ச்சி – கெவின் வாஷ் தேர்வு காரணமா?”
கெவின் வாஷ் என்ற ஒற்றை நபர் தங்கத்தின் விலை குறைவுக்கு காரணமாக இருப்பது நம்மில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். தங்கத்தின் விலை குறையும் அளவு இவர் என்ன செய்தார் என்பது மற்றும் தங்கத்தின்...
“பிப்ரவரி 2 உலக ஈரநிலைகள் தினம்-World Wetlands Day”
உலக ஈரநிலைகள் தினம் என்பது உலக ஈரநிலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினமாகும். ஈரநிலைகள் என்பது நிலத்திலும் நீரிலும் வாழும் சூழல் ஆகும்,இது வெப்பநிலை சமநிலை, பசுமை, உயிரினங்கள், மீன்கள், பறவைகள்...
“தேநீர்: சாப்பிட்ட உடனே குடிப்பது உடல்நலத்திற்கு பாதிப்பாக இருக்கலாம்!”
உணவுக்குப் பிறகு தேநீர் அருந்துதல்: சில நேரங்களில் தேநீர் அருந்தக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சாப்பிட்ட உடனேயே தேநீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்...
“வானின் துளியே உயிர் கொடுக்கிறது – திருக்குறள் 16”
குறள் 16:விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.பொருள்:வானத்திலிருந்து மழைத்துளி கீழே விழுந்தாலன்றி, பூமியில் ஓரறிவு உயிராகிய பசும்புல்லின் நுனியைக் கூடக் காண்பது அரிதான ஒன்றாகும்.கருத்து:மழை இல்லையெனில் மிகச் சிறிய புல் கூட...
பட்ஜெட் 2026: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன.ஒன்றிய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவில் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக ₹7,84,678 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....
இஞ்சி–பூண்டு விழுது: நீண்ட நேரம் புத்துணர்ச்சியும் சுவையும் காக்கும் குறிப்புகள்
இஞ்சி-பூண்டு விழுது சரியாக சேமிக்கப்படாவிட்டால் எளிதில் கெட்டுவிடும், அதன் சுவை மற்றும் மணத்தை இழக்கும். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், விழுதில் உள்ள ஈரப்பதம் மற்றும் காற்றுத் துகள்கள் நொதித்தல் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன. இதைத்...
“அமெரிக்க மிரட்டலுக்கு நடுவே ஈரான் அணு தளங்களில் பரபரப்பு”
அமெரிக்கா–ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இஸ்பகான்...
”பட்ஜெட்டில் அதிரடி மாற்றம்… ஏப்ரல் 1 முதல் புதிய ரூல்ஸ்!
வருமானத்தை மறைத்தால் 100% அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி சட்டம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், ஏப்ரல் 1 முதல் புதிய வருமானவரி சட்டம் அமலுக்கு வரும் என தெரிவித்தார்.தனிநபர்கள்...
பட்ஜெட் தாக்கல்; மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு!! எவ்வளவு தெரியுமா?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.இதன் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள்...












