Devi
முடிவுக்கு வந்த சகாப்தம் ஓய்வை அறிவித்தார் புஜாரா
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகள்ல இருந்தும் ஓய்வு பெறதா அறிவிச்சிருக்காரு புஜாரா. இது நிச்சயமா இந்திய ரசிகர்களுக்கு ஒரு சோகம் தரக்கூடிய செய்தியாதான் இருக்கும்.ஏன்னா புஜாராவோட டெஸ்ட் சாதனைகள் அப்படிப்பட்டவை. அப்படி புஜாரா...
சென்னையில் அதிர்ச்சி.. ஊராட்சி செயலாளர் ரெளடிசம்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சியில் மது அருந்திவிட்டு அரசு அதிகாரிகளை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் ஊராட்சி செயலாளர் ஏழுமலையை பணியிடை நிக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 11 ஆம்...
” கரூர் திமுக முப்பெரும் விழா ” – விருது பெறுபவர்கள் அறிவிப்பு :
கரூரில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.திமுக எம்பி கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் அண்ணா பிறந்தநாள்...
மத்திய அரசு டென்டர் அறிவிப்பு :
110 ஆண்டுகளை நிறைவு செய்து பழைய பாம்பன் ரயில்வே பாலத்தை அகற்றுவதற்கான டென்டர் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.ராமேஸ்வரம் தீவை இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்க பிரிட்டிஷ் பொரியாளர்களால் 1914ல் பாம்பன் பாலம்...
IT ஊழியர்களே உஷார்! தேவை குறைந்து வரும் 5 முக்கிய ஐடி பணிகள்:
நீங்க ஐடி துறையில் வேலை பார்கறீங்களா? இல்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்காக ஆவலோடு காத்திருக்கீங்களா? அப்போ இந்த செய்தி உங்க வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான சில நிமிடங்களாக இருக்க...
” கட்டுக்கட்டாக ரொக்கம் பறிமுதல் “
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ வீரேந்திரா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக 12 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவர் ஆன்லைனிலும் கேசினோ உள்ளிட்டவற்றிலும் சூதாட்டம் நடத்தி சட்ட விரோதமாக பணம்...
கேரள சுற்றுலா வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து :
கொடைக்கானலில் பிரபல சுற்றலா தளமான அப்பர் லேக் வியூ பகுதியில் கேரள சுற்றுலா வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.கொடைக்கானல் என்பது ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி...
” நடந்தே செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களின் அவலம் !
தினமும் இந்த மாதிரி பஸ் வந்து லேட்டா வருது. இன்னைக்கு வரவே இல்ல 1½ கிலோமீட்டர் அங்க இருந்து நடந்து வரவேண்டும் 8:30க்கு சிறப்பு வகுப்பு ஆனா பஸ் 8.3க்கு தான் எங்க...
’பரபரப்பு ’ – பள்ளி மாணவர்கள் தற்கொலை மிரட்டல் !
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியில் வங்கியில் வாங்கிய கடனை கட்டாத ஸ்ரீபாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளியை நீதிமன்ற உத்தரவுப்படி வங்கி அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சீல்...
மழைநீரில் தத்தளித்தபடி சென்ற வாகனங்கள் :
கனமழையால் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தை...












