Devi
”சீரியல் நடிகை நந்தினி உயிரிழப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி”!
சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்த சில வாரங்களுக்கு பிறகு, இன்னொரு பிரபல சீரியல் நடிகை நந்தினி உயிரை இழந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை...
17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை விடுவிக்கப்பட்ட கலிதா ஜியா இன்று காலமானார்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸினாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1975ஆம் ஆண்டு ராணுவ சதியால் கொலை செய்யப்பட்டார். அந்த சமயம் அவரது குடும்ப உறுப்பினர்களில் பலரும் கொல்லப்பட்டனர். வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து...
“சென்னை சென்ட்ரல்–கோயம்பேடு வழி மெட்ரோ சேவை ரத்து”
சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சேவை காலவரை இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்காப்படுகின்றனர்.சென்னை...
“அன்பின் நினைவில் கட்டப்பட்ட உலகின் அதிசயம் – தாஜ்மஹால்”
முகலாயப் பேரரசரின் அழகிய கதைகளில் ஒன்று மும்தாஜ் மஹால் சார்ந்தது. இவரது உண்மையான பெயர் அர்ஜூம் பானு பெகம், 1593ல் இந்தியாவின் பூலோங் பகுதியில் பிறந்தார். சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இவர்,...
“திண்டுக்கல் நகைக்கடையில் கோடி மதிப்புள்ள நகைகள் மோசடி
திண்டுக்கல்லில் நகைக்கடையில் சிறுக-சிறுக ஒரு கோடி 40 லட்ச ரூபாய் நகைகளை திருடிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்று மாதமாக நடந்து வந்த மோசடி விசாரணை இதன் மூலம் அம்பலமானது. திண்டுக்கல் நகரின் மெயின்...
“இன்ஸ்டா ரீல்ஸில் வந்த ஐடியா… கின்னஸ் சாதனையாக மாறிய அதிசயம்!”
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள பூங்குளம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜீவானந்தம், வெறும் 12 கிராம் எடையிலும் தீப்பெட்டி அளவிலும் மிகச்சிறிய வாஷிங் மெஷினை வடிவமைத்து உலக சாதனை...
“41 உயிர்கள்… சிபிஐ விசாரணை… விஜய்க்கு நெருங்கும் சமன்?”
கரூரில் நிகழ்ந்த நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகிகள் புசி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது நாளாகவும்...
“ஹோட்டல் உரிமையாளரை ஏமாற்றியதாக சீரியல் நடிகை ராணி மீது வழக்கு”
கரூரில் ஹோட்டல் உரிமையாளரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம், BMW கார் மற்றும் ஐந்து சவரன் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சீரியல்...
“சொர்க்கவாசல் ஒரு கதவு அல்ல… அது மனதின் விழிப்பு”
சொர்க்கவாசல் திறப்பு என்பது வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் ஒரு புனித நிகழ்வாகும். இதை பரமபத வாசல் திறப்பு என்றும் அழைக்கிறார்கள்.இது வெறும்...
“கல்வி உயர்த்த வேண்டுமென்றால் அடக்கம் வேண்டும்”
திருக்குறள் :“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்” (குறள் 2)பொருள்:ஒருவன் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், தூய அறிவுடைய இறைவனின் திருவடிகளை வணங்காதிருந்தால், அவன் கற்ற கல்வியால் என்ன பயன்?ஒரு பெரிய நகரத்தில்...












