Devi
“எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்”
1917 ஜனவரி 17 அன்று, இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள நாவலப்பிட்டியில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன். பின்னாளில் தமிழகம் முழுவதும் அன்புடன் “எம்.ஜி.ஆர்” என்றும், மரியாதையுடன் “புரட்சித்...
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்.. இவ்வளவு நன்மைகள்.. தினமும் ஒன்று சாப்பிட்டால்…
பச்சையாக பூண்டு கிராம்பை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது பலருக்குத் தெரியும், ஆனால்.. இங்கு அனைவருக்கும் இருக்கும் சந்தேகம் என்னவென்றால்.. பூண்டை எப்போது சாப்பிட வேண்டும்..வெறும் வயிற்றில் பூண்டு...
தினமும் காபி குடிப்பதால் சருமம் கருமையாகுமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
காலையில் ஒரு கப் சூடான காபியுடன் தங்கள் நாளைத் தொடங்கும் பழக்கம் பலருக்கு உண்டு. காபி தரும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருப்பினும், அதே காபி உங்கள் அழகையும் பாதிக்கிறது...
“நெல்லை அதிர்ச்சி: மகளுக்கு கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை!”
திருநெல்வேலியில் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட ஏழு மாதங்களில் நெல்லை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு...
டவர் இல்லா மொபைல் சிக்னலுக்கு இந்திய ராக்கெட்… பாகுபலி சாதனை ஏவுதல்
விண்ணில் பாய்ந்தது “பாகுபலி” ராக்கெட் :இஸ்ரோ வரலாற்றிலேயே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவக்கூடிய முக்கியமான முயற்சியாக, “பாகுபலி” என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் எல்விஎம்–3 எம்6, இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.அதிக...
மாரடைப்பு நாடகமா? கணவர் கொலையில் மனைவி சிக்கிய பரபரப்பு!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மெடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அசோக். 45 வயதான இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மேனேஜராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி பூர்ணிமா 36 வயதானவர். இவர்...
இமயமலையை விட வயதான ஆரவல்லி ஏன் இன்று உயிர் மூச்சுக்காக போராடுகிறது?
200 கோடி ஆண்டுகள் பழமையானது. இமயமலையை விடவும் வயதானது ஆரவல்லி மலைத் தொடர். இருப்பினும், இன்று இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடர் தனது உயிர்மூச்சுக்காக போராடிக்கொண்டிருக்கிறது.ஆரவல்லி குறித்த உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு, தேசிய அளவிலான...
“அரையாண்டு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை!”
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த...
“ஒரு சிலம்பு பேச, ஒரு அரசாட்சி விழுந்த கண்ணகியின் கதை”
கண்ணகி என்ற பெயர் கேட்டவுடனே பலருக்கும் நினைவுக்கு வருவது, கோபத்தில் மதுரையை எரித்த பெண் என்ற ஒரு சுருக்கமான படமே. ஆனால் கண்ணகியின் வாழ்க்கையை அதற்குள் அடக்கிவிட முடியாது. அவள் கோபத்தின் உருவமல்ல;...
“இந்த ஒரு திருக்குறள் அரசனையே மாற்றியது!”
திருக்குறள் :குறள் 291:“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்தீமை இலாத சொலல்.”விளக்கம்:உண்மை (வாய்மை) என்பதற்கு அர்த்தம் எப்போதும் உண்மையைச் சொல்லுவது மட்டுமல்ல.யாருக்கும் தீமை செய்யாத வகையில் உண்மையைச் சொல்வதே உண்மையான வாய்மை என்று வள்ளுவர்...












