Devi
“கூரை வீட்டில் தனியாக வாழும் மூன்று குழந்தைகள்… அரசு கருணை காட்டுமா?”
திருவாரூர் அருகே தாய், தந்தையை இழந்து ஆதரவின்றி தவித்து வரும் மூன்று பிள்ளைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மன்னார்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தைச்...
“2026 புத்தாண்டு பரிசா பொங்கல் பணம்? எதிர்பார்ப்பில் மக்கள்”
தமிழ்நாட்டில் 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் அரிசி அட்டைதாரர்கள். இவர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளது.பொங்கல் தொகுப்பு...
“திருச்செந்தூரில் 20 ஆண்டுகளாக கடலறிப்பு: மணல் மறைந்து பக்தர்கள் பாதிப்பு!”
திருச்செந்தூரில் கடல் அடிக்கடி உள்வாங்குவதை கேள்விப்பட்டிருப்போம். ஏன் கடல் அடிக்கடி உள்வாங்குகிறது? கரைகளில் அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்? இதற்கான விளக்கம் உண்டு.திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கிறார்கள்....
“ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில்: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக அதிசயம்”
ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் (திருவரங்கம்) இந்தியாவின் மிகப் பழமையான, பெருமைமிக்க வைணவ திவ்யதேசங்களில் முதலாவது தலம். இதன் வரலாறு, ஆன்மீக சிறப்பு, கட்டிடஅதிசயங்கள், திருவிழாக்கள் அனைத்தும் தனித்துவமானவை.பிரம்மதேவன் விஷ்ணுவைத் துதித்து பெற்ற ரங்கவிமானம் முதலில்...
உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன? 85 ஆண்டுகால ஆராய்ச்சியில் வெளிப்பட்ட உண்மையான ரகசியம் இதுதான்.
மகிழ்ச்சியான வாழ்க்கை ரகசியம்: ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவது எது? இந்தக் கேள்வியுடன் 1938 இல் தொடங்கி 85 ஆண்டுகள் தொடர்ந்த பயணம் முக்கிய உண்மைகளை வெளிப்படுத்தியது.ஹார்வர்ட் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வாழ்க்கையின் உண்மை...
தினமும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..
ப்ரோக்கோலி ஊட்டச்சத்துக்களின் ஒரு களஞ்சியமாகும். ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த காய்கறி புற்றுநோயைத் தடுக்கிறது மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கிறது.எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது...
”லிங்க் கிளிக் செய்தா லைஃப் லாக் ஆகும்! வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்”
வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அனைவருக்கும் மத்திய அரசு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, பாஸ்வேர்ட் அல்லது சிம் கார்டு இல்லாமலேயே உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் மிக ஆபத்தான சைபர்...
தக்காளி கெட்ச்அப்: அதிகம் சாப்பிட்டால் இந்த 7 பிரச்சனைகள்!
பீட்சா, பர்கர், நூடுல்ஸ்… இப்படி எதிலும் கெட்ச்அப் இருக்க வேண்டும். ஆனால் நாம் அதிகமாக சாப்பிடும் இந்த சாஸில் எந்த ஊட்டச்சத்தும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சுவைக்காகப் பயன்படுத்தப்படும் இந்த கெட்ச்அப்...
”தமிழர்களின் நெஞ்சத்தில் உயிருடன் வாழும் மீனாட்சி”
மதுரை நகரத்தின் இதயமாக திகழும் மீனாட்சி அம்மன் கோவில், தமிழர்களின் வரலாறும் பக்தியும் கலந்த ஒரு உயிருள்ள சின்னமாகவே பார்க்கப்படுகிறது. இது வெறும் வழிபாட்டு தலமல்ல; புராணம், அரசியல், கலை, ஆன்மீகம் என...
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” – ஒரு வாழ்க்கை உண்மை!
பழமொழி :“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.”விளக்கம் :எந்த விஷயமாக இருந்தாலும் அது நல்லதாக இருந்தாலும் கூட, அளவுக்கு மீறி செய்தால் தீங்காக மாறும். சாப்பாடு, உறக்கம், விளையாட்டு, பேசுவது, வேலை செய்வது—எல்லாவற்றிலும் அளவு...












